அன்புடையீர்,
வணக்கம்.
சேவலயாமுரளிதரன்
அவர்களது படைப்பான
"வையத் தலைமை கொள்"
எனும் நூல் வானதி
பதிபாகத்தாரால்
பிரசுரிக்கப்பட்டு,
நூல் வெளியீட்டு
விழா 01/09/2008 அன்று
சென்னை, தியாகராய
நகர் வாணி மஹால்
அரங்கில் மாலை 6:30
மணிக்கு நடைபெற
உள்ளது. மாண்புமிகு
தமிழக பள்ளிக்
கல்வித்துறை
அமைச்சர் திரு.
தங்கம் தென்னரசு
அவர்கள் நூலை
வெளியிடுகிறார்.
அனைவரும் வருக!