Search the web
Sign In
New User? Sign Up
Maraththadi
? Already a member? Sign in to Yahoo!

Yahoo! Groups Tips

Did you know...
Message search is now enhanced, find messages faster. Take it for a spin.

Best of Y! Groups

   Check them out and nominate your group.
Having problems with message search? Fill out this form to ensure your group is one of the first to be migrated to the new message search system.

Messages

  Messages Help
Advanced
Messages 32310 - 32339 of 32339   Newest  |  < Newer  |  Older >  |  Oldest
Messages: Show Message Summaries   (Group by Topic) Sort by Date v  
#32339 From: Asif Meeran AJ <asifmeeran@...>
Date: Thu Nov 19, 2009 12:28 pm
Subject: Re: +[maraththadi]+எனது+முதல்+புத்தகம்+-+கவிதைத்+தொகுப்பு
asifmeeran
Offline Offline
Send Email Send Email
 
ராஜசுப்ரமணியன் ஐயா

பி கு : குழுமம் ஐசியுவில்
இருப்பதுபோல் செயலற்று
இருப்பதற்கு  அளவுக்கு மீறிய
கவிதைகள்தான் காரணமோ?

ஆமாம். அதிலும் குறிப்பாக
கவிதை நூல் வெளியிடுபவரின்
கவித்திறன் கண்டுதான் நாலு
கால் பாய்ச்சலில் சிதறி ஓடிப்
போய்விட்டனர் மக்கள்
இருக்கும் ஐசியு
நிலையிலிருந்து ஒரேயடியாகப்
பாடையில் படுக்க வைக்க
வேண்டுமானால் கவிதைகள்
குறித்து விமர்சனங்களைக்
கேளுங்கள்.

ஒருவழியா நெருங்கிட்டாங்க
போலிருக்கே :-)


[Non-text portions of this message have been removed]

#32338 From: Tthamizth Tthenee <rkc1947@...>
Date: Sun Nov 15, 2009 7:39 am
Subject: Re: எனது முதல் புத்தகம் - கவிதைத் தொகுப்பு
rkc1947@...
Send Email Send Email
 
என் மகள்  திருமணத்துக்கு 
வந்து அன்போடு கலந்து கொண்ட 
திரு ஹரன்ப்ரசன்னா
அவர்களே  வாழ்த்துக்கள் 
நீங்கள்  கவிதைப் புத்தகம்
வெளியிட்டமைக்கு


எனக்கும் ஒரு புத்தகம்
அனுப்புங்கள்
இலவசமாக  அல்ல

உங்கள் ரசிகனாக  பனம் கொடுத்தே
வாங்கிக் கொள்கிறேன்

திரு ஆசிப்  மீரான்  அவர்கள் 
வேறு  சூளுரைத்திருக்கிறார்

ஆகவே  கூடிய விரைவில்  அவருடைய 
புத்தகமும்  வாங்க தயாராய் 
இருக்கிறேன்

அன்புடன்
தமிழ்த்தேனீ



14-11-09 அன்று, Haranprasanna <haranprasanna@...>
எழுதினார்:
>
>
>
> நண்பர்களுக்கு,
>
> எனது முதல் கவிதைப் புத்தகம்
வெளியாகியிருக்கிறது. நான்
எழுதத் தொடங்கியதற்கு
> மரத்தடி யாஹூ குழுமமே காரணம்.
இப்புத்தகத்தை மரத்தடி யாஹூ
குழுமத்துக்கு
> சமர்ப்பித்திருக்கிறேன்.
இக்கவிதைப் புத்தகத்தைத்
தொகுத்தபோது பழைய மரத்தடி
> நினைவுகள் என்னை முற்றிலுமாக
ஆக்கிரமித்துக்கொண்டன. இன்று
செயலிழந்து
> போயிருக்கும் மரத்தடி
குழுமத்தின் பழங்கால
நினைவுக்ள் மறக்கமுடியாதவை.
>
> ஆன்லைனில் இப்புத்தகத்தை
வாங்க இங்கே செல்லவும்.
> http://nizhalkal.blogspot.com/2009/11/blog-post_14.html
>
> நன்றி,
> பிரசன்னா
>
> [Non-text portions of this message have been removed]
>
>
>



--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை
வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc1947@...
http://thamizthenee.blogspot.com


[Non-text portions of this message have been removed]

#32337 From: Rajasubramanian <subramaniangood@...>
Date: Sat Nov 14, 2009 11:57 pm
Subject: re:+[maraththadi]+எனது+முதல்+புத்தகம்+-+கவிதைத்+தொகுப்பு
subramaniangood
Offline Offline
Send Email Send Email
 
வாழ்த்துகள்.
நான் எழுதத் துவங்குவதற்கு
மரத்தடி யாகூ குழுமமே காரணம்
என்று சொல்லிவிட்டால்
எப்படி?
உப்பு பதம் பார்க்கிறதற்குக்
கொடுப்பதுபோல் ஒன்றிரண்டு
கவிதைகளை குழுமத்தில்
வெளியிட்டிருக்கலாமே? அல்லது
யாராவது நண்பரிடம் சொல்லி ஒரு
விமர்சனக்க் கட்டுரை
எழுதச்சொன்னால் அவர் சில
கவிதை வரிகளின் நயத்தை
எடுத்துக்காட்டி இருப்பாரே?
திரு ஆசிப்
கோபப்படுவதைப்பார்த்தால்
புத்தகத்தைப் படித்துவிட்டது
போல்
தோன்றுகிறது. அவராவது விளக்க
உரை போடுவார் என்று எதிர்
பார்க்கலாமா?
எனக்கு கவிதைகள்மேல் காதலும்
இல்லை,கோபமும் இல்லை.வேலி மேல்
போகும் ஓணானைப்
பிடித்து அரை ஆடைக்குள்
விடவேண்டாம் என்று நினைப்பவன்
நான்.
அன்புடன்,
ராஜசுப்ரமணியன் S.

பி கு : குழுமம் ஐசியுவில்
இருப்பதுபோல் செயலற்று
இருப்பதற்கு  அளவுக்கு மீறிய
கவிதைகள்தான் காரணமோ? இதற்கு
ஒரு பட்டி மன்றம் வைத்தால்
குழுமத்தில் கொஞ்சம்
சூடு பரவுமே? இப்போது
குளிர்வேறு அதிகமாக
இருக்கிறது.


[Non-text portions of this message have been removed]

#32336 From: sheik jafarullah <gulshath@...>
Date: Sat Nov 14, 2009 5:14 pm
Subject: Re: எனது முதல் புத்தகம் - கவிதைத் தொகுப்பு
uurselfandme
Offline Offline
Send Email Send Email
 
வாழ்த்துக்கள் சுரேஷ் கண்ணன்..




[Non-text portions of this message have been removed]

#32335 From: "R.C. PALANIAPPAN" <cpalani60@...>
Date: Sat Nov 14, 2009 10:58 am
Subject: Re: எனது முதல் புத்தகம் - கவிதைத் தொகுப்பு
cpalani60
Offline Offline
Send Email Send Email
 
Hello,
After long time mails are coming in Maraththadi.Best wishes for the new Book
released.With kind regards,
R.C.palaniappan,
Rajapalayam

--- On Sat, 14/11/09, Haranprasanna <haranprasanna@...> wrote:

> From: Haranprasanna <haranprasanna@...>
> Subject: Re: [Maraththadi] எனது முதல்
புத்தகம் - கவிதைத் தொகுப்பு
> To: Maraththadi@yahoogroups.com
> Date: Saturday, 14 November, 2009, 8:33 AM
> எனக்கே உங்களை
> நினைத்து ரொம்ப
> வருத்தமாகத்தான்
> இருந்தது, என்ன செய்ய.
> இப்படியெல்லாம்
> ஆகிவிடுகிறது.
>
>
> -பிரசன்னா
>
>
> 2009/11/14 suresh kannan <sureshkannan2005@...>
>
> >
> >
> > YOU TOO PRASANNA? :-(
> >
> > --
> > சுரேஷ் கண்ணன்
> > http://pitchaipathiram.blogspot.com
> >
> > 2009/11/14 Haranprasanna <haranprasanna@...<haranprasanna%40gmail.com>
> > >
> >
> >
> > > நண்பர்களுக்கு,
> > >
> > > எனது முதல்
> கவிதைப் புத்தகம்
> வெளியாகியிருக்கிறது.
> >
> >
>
>
> [Non-text portions of this message have been removed]
>
>
>
> ------------------------------------
>
> Yahoo! Groups Links
>
>
>     Maraththadi-fullfeatured@yahoogroups.com
>
>
>


       The INTERNET now has a personality. YOURS! See your Yahoo! Homepage.
http://in.yahoo.com/

#32334 From: sadayan <sadayan50@...>
Date: Sat Nov 14, 2009 7:45 am
Subject: Re: எனது முதல் புத்தகம் - கவிதைத் தொகுப்பு
sadayan50
Offline Offline
Send Email Send Email
 
வாழ்த்துக்கள் நண்பரே
 





________________________________
From: Haranprasanna <haranprasanna@...>
To: maraththadi@yahoogroups.com
Sent: Sat, November 14, 2009 7:43:08 AM
Subject: [Maraththadi] எனது முதல் புத்தகம் -
கவிதைத் தொகுப்பு

நண்பர்களுக்கு,

எனது முதல் கவிதைப் புத்தகம்
வெளியாகியிருக்கிறது. நான்
எழுதத் தொடங்கியதற்கு
மரத்தடி யாஹூ குழுமமே காரணம்.
இப்புத்தகத்தை மரத்தடி யாஹூ
குழுமத்துக்கு
சமர்ப்பித்திருக்கிறேன்.
இக்கவிதைப் புத்தகத்தைத்
தொகுத்தபோது பழைய மரத்தடி
நினைவுகள் என்னை முற்றிலுமாக
ஆக்கிரமித்துக்கொண்டன. இன்று
செயலிழந்து
போயிருக்கும் மரத்தடி
குழுமத்தின் பழங்கால
நினைவுக்ள் மறக்கமுடியாதவை.

ஆன்லைனில் இப்புத்தகத்தை
வாங்க இங்கே செல்லவும்.
http://nizhalkal.blogspot.com/2009/11/blog-post_14.html

நன்றி,
பிரசன்னா


[Non-text portions of this message have been removed]



------------------------------------

Yahoo! Groups Links






[Non-text portions of this message have been removed]

#32333 From: Asif Meeran AJ <asifmeeran@...>
Date: Sat Nov 14, 2009 7:27 am
Subject: Re: எனது முதல் புத்தகம் - கவிதைத் தொகுப்பு
asifmeeran
Offline Offline
Send Email Send Email
 
என்ன கொடுமை இது சுரேஷ்?
புத்தக வெளியீட்டு நடக்கும்
அன்றைக்கு மொத்த பிரதிகளையும்
நானே வாங்குவதாகச்
சொல்லியிருந்தும் *'நான்
புத்தகமெல்லாம் வெளியிட
மாட்டேன்***. இன்னும் பெரிய
ஆளாகிய பின்னரே வெளியிடுவேன்'
என்று சொன்ன தாசில்தான்
இப்போது வயதுக்கு வந்து
விட்டானா அதாவது பெரிய ஆளாகி
விட்டானா?

நான் சென்னையில் இல்லாத
தைரியத்தில் நடந்திருக்கும்
இந்த அக்கிரமத்தை எண்ணிப்
புண்ணாகியிருக்கும் உன்
உள்ளத்திற்கு ஆறுதலாக நானும்
விரைவில் கவிதைப் புத்தகம்
வெளியிடுவேனென
சூளுரைக்கிறேன்.

பழிக்குப் பழி! என்னமோ
இவராலதான் கவிதை எழுத
முடியுமா என்ன?

ஓ! தமிழன்னையே!!
கவிதை சாகரத்தில் மூழ்கி
மூச்சற்று மூர்ச்சையானாய்
கடைசி ஆக்ஸிஜனாய்
வந்த வாக்குறுதி**
கவிதைப் புத்தக வடிவில்
உன்னிறுதி மூச்சாய்
அழுகை முட்டிக் கொண்டு
வருகிறதே
உன்க்காகவா? எனக்காகவா?


[Non-text portions of this message have been removed]

#32332 From: Haranprasanna <haranprasanna@...>
Date: Sat Nov 14, 2009 3:03 am
Subject: Re: எனது முதல் புத்தகம் - கவிதைத் தொகுப்பு
vhprasanna
Offline Offline
Send Email Send Email
 
எனக்கே உங்களை நினைத்து ரொம்ப
வருத்தமாகத்தான் இருந்தது,
என்ன செய்ய.
இப்படியெல்லாம் ஆகிவிடுகிறது.


-பிரசன்னா


2009/11/14 suresh kannan <sureshkannan2005@...>

>
>
> YOU TOO PRASANNA? :-(
>
> --
> சுரேஷ் கண்ணன்
> http://pitchaipathiram.blogspot.com
>
> 2009/11/14 Haranprasanna <haranprasanna@...<haranprasanna%40gmail.com>
> >
>
>
> > நண்பர்களுக்கு,
> >
> > எனது முதல் கவிதைப் புத்தகம்
வெளியாகியிருக்கிறது.
>
>


[Non-text portions of this message have been removed]

#32331 From: Kaviyogi Vedham <kaviyogi.vedham@...>
Date: Sat Nov 14, 2009 2:34 am
Subject: Re: எனது முதல் புத்தகம் - கவிதைத் தொகுப்பு
kaviyogi_vedham
Offline Offline
Send Email Send Email
 
நண்பரே,
  ஆசிகள். கவிநூலை
இலக்கியப்பந்தலில் வேயும்
உங்கள் ஆர்வம்
பாராட்டுகின்றேன்.ஹரி..யின்
அண்ணாவான என்னை நீவிர்
நேரிலும் அறிவீர்.

  ஒரு பிரதி உடனே என் இல்ல
முகவரிக்கு உடனே அனுப்பவும்.
யான் அவசியம் 29 அன்று
அமெரிக்காவிலிருந்து
வந்தவுடனே செக்
அனுப்பிவிடுகிறேன்.
தயங்கற்க!பில் இணைக்கவும்.என்
சித்தர்  பாபாஜி யோக
ஆச்ரமத்தின் லைப்ரரியில் உம்
நூல் மிளிரும்.நன்கு
விற்கும்.வாழ்க,
  யோகியார் வேதம்,
  2/682,ரெங்கா ரெட்டி கார்டன்,
  நீலாங்கரை,
சென்னை-41--போன்(வந்தவுடன்)64565979
  (எனக்கு ஆண் லைனோ,பெண்லயனோ
பழக்கமிலை)

2009/11/13 Haranprasanna <haranprasanna@...>

>
>
> நண்பர்களுக்கு,
>
> எனது முதல் கவிதைப் புத்தகம்
வெளியாகியிருக்கிறது. நான்
எழுதத் தொடங்கியதற்கு
> மரத்தடி யாஹூ குழுமமே காரணம்.
இப்புத்தகத்தை மரத்தடி யாஹூ
குழுமத்துக்கு
> சமர்ப்பித்திருக்கிறேன்.
இக்கவிதைப் புத்தகத்தைத்
தொகுத்தபோது பழைய மரத்தடி
> நினைவுகள் என்னை முற்றிலுமாக
ஆக்கிரமித்துக்கொண்டன. இன்று
செயலிழந்து
> போயிருக்கும் மரத்தடி
குழுமத்தின் பழங்கால
நினைவுக்ள் மறக்கமுடியாதவை.
>
> ஆன்லைனில் இப்புத்தகத்தை
வாங்க இங்கே செல்லவும்.
> http://nizhalkal.blogspot.com/2009/11/blog-post_14.html
>
> நன்றி,
> பிரசன்னா
>
>


[Non-text portions of this message have been removed]

#32330 From: suresh kannan <sureshkannan2005@...>
Date: Sat Nov 14, 2009 2:22 am
Subject: Re: எனது முதல் புத்தகம் - கவிதைத் தொகுப்பு
swastiksuresh
Offline Offline
Send Email Send Email
 
YOU TOO PRASANNA? :-(

--
சுரேஷ் கண்ணன்
http://pitchaipathiram.blogspot.com


2009/11/14 Haranprasanna <haranprasanna@...>

> நண்பர்களுக்கு,
>
> எனது முதல் கவிதைப் புத்தகம்
வெளியாகியிருக்கிறது.
>


[Non-text portions of this message have been removed]

#32329 From: Haranprasanna <haranprasanna@...>
Date: Sat Nov 14, 2009 2:13 am
Subject: எனது முதல் புத்தகம் - கவிதைத் தொகுப்பு
vhprasanna
Offline Offline
Send Email Send Email
 
நண்பர்களுக்கு,

எனது முதல் கவிதைப் புத்தகம்
வெளியாகியிருக்கிறது. நான்
எழுதத் தொடங்கியதற்கு
மரத்தடி யாஹூ குழுமமே காரணம்.
இப்புத்தகத்தை மரத்தடி யாஹூ
குழுமத்துக்கு
சமர்ப்பித்திருக்கிறேன்.
இக்கவிதைப் புத்தகத்தைத்
தொகுத்தபோது பழைய மரத்தடி
நினைவுகள் என்னை முற்றிலுமாக
ஆக்கிரமித்துக்கொண்டன. இன்று
செயலிழந்து
போயிருக்கும் மரத்தடி
குழுமத்தின் பழங்கால
நினைவுக்ள் மறக்கமுடியாதவை.

ஆன்லைனில் இப்புத்தகத்தை
வாங்க இங்கே செல்லவும்.
http://nizhalkal.blogspot.com/2009/11/blog-post_14.html

நன்றி,
பிரசன்னா


[Non-text portions of this message have been removed]

#32328 From: Nila Raseegan <nilaraseegan@...>
Date: Thu Sep 24, 2009 9:57 am
Subject: Check out my photos on Facebook
nila_raseegan
Offline Offline
Send Email Send Email
 
Hi maraththadi@yahoogroups.com,

I set up a Facebook profile where I can post my pictures, videos and events and
I want to add you as a friend so you can see it. First, you need to join
Facebook! Once you join, you can also create your own profile.

Thanks,
Nila

To sign up for Facebook, follow the link below:
http://www.facebook.com/p.php?i=744197920&k=32A4PY5YUT6G2BFIVJ65&r


maraththadi@yahoogroups.com was invited to join Facebook by Nila Raseegan. If
you do not wish to receive this type of email from Facebook in the future,
please click on the link below to unsubscribe.
http://www.facebook.com/o.php?k=26dcbe&u=1040297802&mid=1253fb2G3e01af4aG0G8
Facebook's offices are located at 1601 S. California Ave., Palo Alto, CA 94304.



[Non-text portions of this message have been removed]

#32327 From: nagarajan nagarajan <nagarajan63@...>
Date: Tue Sep 8, 2009 8:14 am
Subject: my blogspot-aravakkon
nagarajan63
Offline Offline
Send Email Send Email
 
வணக்கம்,
எனது மற்றும் க்ருஷாங்கினி,
பூரணி மூவரின் வலைப்
பூக்களுக்கு அழைக்கும் கடிதம்
இது.
http://aravakkon.blogspot.com
http://krishangini.blogspot.com
http://pooranipages.blogspot.com
அதுபற்றிய உங்கள் பதிவுகள்
மகிழ்ச்சிதரும்.
அன்புடன்,
அரவக்கோன்





[Non-text portions of this message have been removed]

#32326 From: nandhitha kaapiyan <nandhithak@...>
Date: Sun Aug 16, 2009 6:19 am
Subject: Re: my website
nandhithak
Offline Offline
Send Email Send Email
 
பேரன்பு மிக்கீர்
வணக்கம்,
தங்கள் இணைய தளம் கண்டேன்.
பெருமகிழ்வெய்தினேன். வாழ்த்த
வயதில்லை. இன்னும் சிறக்க
இறைவனை வேண்டுகிறேன
அன்புடன்
நந்திதா




--- On Sat, 8/15/09, nagarajan nagarajan <nagarajan63@...> wrote:

From: nagarajan nagarajan <nagarajan63@...>
Subject: [Maraththadi] my website
To: maraththadi@yahoogroups.com, murthyhmg@..., muthukumar@...,
"Madhurabharathi" <madhurabharati@...>, RaayarKaapiKlub@yahoogroups.com,
ramakrishnanlatha@..., "Ram Sundar" <bhosu@...>
Date: Saturday, August 15, 2009, 9:43 PM






 





                   vanakkam,

my  website www.artistnagarajan .com has been launched. i invite you all to
visite.

regards,

A.Nagarajan 



[Non-text portions of this message have been removed]































[Non-text portions of this message have been removed]

#32325 From: nandhitha kaapiyan <nandhithak@...>
Date: Sun Aug 16, 2009 6:19 am
Subject: Re: my website
nandhithak
Offline Offline
Send Email Send Email
 
பேரன்பு மிக்கீர்
வணக்கம்,
தங்கள் இணைய தளம் கண்டேன்.
பெருமகிழ்வெய்தினேன். வாழ்த்த
வயதில்லை. இன்னும் சிறக்க
இறைவனை வேண்டுகிறேன
அன்புடன்
நந்திதா




--- On Sat, 8/15/09, nagarajan nagarajan <nagarajan63@...> wrote:

From: nagarajan nagarajan <nagarajan63@...>
Subject: [Maraththadi] my website
To: maraththadi@yahoogroups.com, murthyhmg@..., muthukumar@...,
"Madhurabharathi" <madhurabharati@...>, RaayarKaapiKlub@yahoogroups.com,
ramakrishnanlatha@..., "Ram Sundar" <bhosu@...>
Date: Saturday, August 15, 2009, 9:43 PM






 





                   vanakkam,

my  website www.artistnagarajan .com has been launched. i invite you all to
visite.

regards,

A.Nagarajan 



[Non-text portions of this message have been removed]































[Non-text portions of this message have been removed]

#32324 From: nagarajan nagarajan <nagarajan63@...>
Date: Sun Aug 16, 2009 4:43 am
Subject: my website
nagarajan63
Offline Offline
Send Email Send Email
 
vanakkam,
my website www.artistnagarajan.com has been launched. i invite you all to
visite.
regards,
A.Nagarajan




[Non-text portions of this message have been removed]

#32323 From: Kaviyogi Vedham <kaviyogi.vedham@...>
Date: Wed Aug 12, 2009 1:17 am
Subject: Re: Fwd: Invitation for PS Meet :: morning session
kaviyogi_vedham
Offline Offline
Send Email Send Email
 
அன்பர் நடராஜரே!,
  யாம் சென்னையில் இருந்தால்
நிச்சயம்
வந்திருப்போம்.சேர்ந்து
நிகழ்ச்சிகள்
கண்டு மகிழ்ந்திருப்போம்.
விழா அற்புதமாய் நடைபெற
ஆசிகள் அமெரிக்காவிலிருந்து,
  யோகியார்(USA)
$$$$$$$$$$$$$$$$$

2009/8/11 NATARAJAN SRINIVASAN <engeeind@...>

>
>
> பொன்னியின் செல்வன் yahoo group
மற்றும் Reach Foundation சார்பில்
உங்களை
> அழைக்கிறேன்.
>
> அன்புடன்
> நடராஜன்.
>
> பொன்னியின் செல்வன்
வரலாற்றுப் பேரவை பெருவிழா
>
> அன்புடையீர்,
>
> பழந்தமிழ் கலாச்சாரத்தின்
பெருமை பகரும் ‘அண்மைக்கால
அரிய
> கண்டுபிடிப்புகள்’ குறித்த
> வரலாற்றுப் பெருவிழாவிற்கு
தங்களை அன்புடன் அழைக்கிறோம்.
>
> விழாத் தலைமை *கவிப்பேரரசு
பத்மஸ்ரீ வைரமுத்து *அவர்கள்
>
> சிறப்பு விருந்தினர்
*திருமதி. சீதா ரவி* அவர்கள் –
ஆசிரியர்,
> கல்கி இடம் 605,
> தென்னிந்திய திரைப்பட
வர்த்தக சங்க வளாகம் (ஜெமினி
மேம்பாலம் – ராணி சீதை
> அரங்கம் அருகில்) நாள்/ நேரம்
15-08-2009 சனிக்கிழமை காலை
> 9.30 மணி முதல்.
>
> *நிகழ்ச்சி நிரல்**:***
>
> · தமிழ்தாய் வாழ்த்து
>
> · வரவேற்புரை: - திரு.
சிவபாதசேகரன்
> அவர்கள்
>
> · பொன்னியின் செல்வன்
வரலாற்றுப் பேரவை
>
> ஓர் அறிமுகம்: - திரு. கோகுல்
சேஷாத்ரி அவர்கள்
>
> § பொன்னியின் செல்வன்
சித்திரக் குறும்படம்
>
> ஓர் அறிமுகம் - திரு. ரமேஷ்
அவர்கள்
>
> § ஆதிச்சநல்லூர் அகழ்வுகள் -
முனைவர் திரு. தியாக.
> சத்தியமூர்த்தி அவர்கள்
>
> § சாளுவன்குப்பம் சங்க
காலத்துக் கோட்டம்
>
> (மல்லை புலிக் குகை) - முனைவர்
திரு எஸ்.ராஜவேலு அவர்கள்
>
> § நாகை புத்த விஹாரம் அகழ்வு -
முனைவர். திரு. பி. ஜெயகுமார்
> அவர்கள்
>
> § காவிரிப் படுகையில்
>
> தொல்லியல் சின்னங்கள் -
முனைவர். திரு. வி. செல்வகுமார்
அவர்கள்
>
> § தஞ்சை பெரிய கோவில்
>
> சோழர்கால ஓவியங்கள் - திரு.
பி.எஸ். ஸ்ரீராமன் அவர்கள்
>
> பேரவையில் வரலாற்று
நாவலாசிரியர்கள் மற்றும்
அறிஞர்களை கெளரவித்தல்
>
> § சிறப்புரை - திருமதி. சீதா ரவி
> அவர்கள் – ஆசிரியர், கல்கி
>
> § தலைமையுரை - கவிப்பேரரசு
பத்மஸ்ரீ
> வைரமுத்து அவர்கள்
>
> · நன்றி நவிலல் - விசாகை
வெ.திவாகர் அவர்கள்
>
> · தேசியகீதம்
>
> மக்கள் தொடர்பு: திரு.
டி.கே.வி.ராஜன் -
indiansciencemonitor@...<indiansciencemonitor%40yahoo.com>-
> 9380554557
>
> திரு. ஜெ.சந்திரசேகரன் -
reach.foundation.india@...<reach.foundation.india%40gmail.com>- 9444441181
>
> ------------------------------
> See the Web's breaking stories, chosen by people like you. Check out Yahoo!
> Buzz <http://in.rd.yahoo.com/tagline_buzz_1/*http://in.buzz.yahoo.com/>.
>
> [Non-text portions of this message have been removed]
>
>
>



--
yogiyaar
அனைவரும் வாழ்க வளமுடன் நம்
குரு சித்தர் பாபாஜி அருளால்!


[Non-text portions of this message have been removed]

#32322 From: NATARAJAN SRINIVASAN <engeeind@...>
Date: Tue Aug 11, 2009 9:47 pm
Subject: Fwd: Invitation for PS Meet :: morning session
sn_in
Offline Offline
Send Email Send Email
 
பொன்னியின் செல்வன் yahoo group
மற்றும் Reach Foundation சார்பில்
உங்களை
அழைக்கிறேன்.

அன்புடன்
நடராஜன்.



   பொன்னியின் செல்வன்
வரலாற்றுப் பேரவை பெருவிழா

அன்புடையீர்,

பழந்தமிழ் கலாச்சாரத்தின்
பெருமை பகரும் ‘அண்மைக்கால
அரிய
கண்டுபிடிப்புகள்’  குறித்த
வரலாற்றுப் பெருவிழாவிற்கு
தங்களை அன்புடன் அழைக்கிறோம்.



விழாத் தலைமை            
*கவிப்பேரரசு பத்மஸ்ரீ
வைரமுத்து *அவர்கள்

சிறப்பு விருந்தினர்                 
*திருமதி. சீதா ரவி* அவர்கள் –
ஆசிரியர்,
கல்கி இடம்
605,
தென்னிந்திய திரைப்பட வர்த்தக
சங்க வளாகம் (ஜெமினி மேம்பாலம்
– ராணி சீதை
அரங்கம் அருகில்) நாள்/ நேரம்
15-08-2009 சனிக்கிழமை காலை
9.30 மணி முதல்.

*நிகழ்ச்சி நிரல்**:***

·               தமிழ்தாய் வாழ்த்து

·               வரவேற்புரை:                 -     
திரு. சிவபாதசேகரன்
அவர்கள்

·               பொன்னியின் செல்வன்
வரலாற்றுப் பேரவை

ஓர் அறிமுகம்:                       -      திரு.
கோகுல் சேஷாத்ரி அவர்கள்

§                பொன்னியின் செல்வன்
சித்திரக் குறும்படம்

ஓர் அறிமுகம்              -      திரு.
ரமேஷ் அவர்கள்

§                  ஆதிச்சநல்லூர்
அகழ்வுகள்   -      முனைவர் திரு.
தியாக.
சத்தியமூர்த்தி அவர்கள்

§                  சாளுவன்குப்பம் சங்க
காலத்துக் கோட்டம்

       (மல்லை புலிக் குகை)      -     
முனைவர் திரு எஸ்.ராஜவேலு
அவர்கள்

§                நாகை புத்த விஹாரம்
அகழ்வு -   முனைவர். திரு. பி.
ஜெயகுமார்
அவர்கள்

§                  காவிரிப் படுகையில்

தொல்லியல் சின்னங்கள்    -     
முனைவர். திரு. வி. செல்வகுமார்
அவர்கள்

§                தஞ்சை பெரிய கோவில்

சோழர்கால ஓவியங்கள்     -      திரு.
பி.எஸ். ஸ்ரீராமன் அவர்கள்



பேரவையில் வரலாற்று
நாவலாசிரியர்கள் மற்றும்
அறிஞர்களை கெளரவித்தல்



§                சிறப்புரை                   -     
திருமதி. சீதா ரவி
அவர்கள் – ஆசிரியர், கல்கி

§                தலைமையுரை              -     
கவிப்பேரரசு பத்மஸ்ரீ
வைரமுத்து அவர்கள்

·               நன்றி நவிலல்              -     
விசாகை வெ.திவாகர் அவர்கள்

·               தேசியகீதம்









மக்கள் தொடர்பு: திரு.
டி.கே.வி.ராஜன்  - indiansciencemonitor@... -
9380554557

  திரு. ஜெ.சந்திரசேகரன் -
reach.foundation.india@... -    9444441181




  ------------------------------
See the Web's breaking stories, chosen by people like you. Check out Yahoo!
Buzz <http://in.rd.yahoo.com/tagline_buzz_1/*http://in.buzz.yahoo.com/>.


[Non-text portions of this message have been removed]

#32321 From: ♥ foryouths@... ♥ <beyouths@...>
Date: Tue Aug 4, 2009 3:58 pm
Subject: ♥ இமெயில் வந்தால் sms ஓடி வந்து சொல்ல வேண்டுமா? ♥
beyouths
Online Now Online Now
Send Email Send Email
 
இ-தமிழன் !*
http://e-tamizhan.blogspot.com/2009_08_04_archive.html*




செல்போனில் இ- மெயில் தகவல்களை
பெறவது
எப்படி?<http://e-tamizhan.blogspot.com/2009/08/blog-post_3495.html>
செல்போனில்
இ- மெயில் தகவல்களை
பெற<http://velang.blogspot.com/2009/07/blog-post_1934.html>  [image:
http://jayamcnc.com/images/email_icon.jpg]

செல்போன் பயன்கள் அனைவரும்
அறிந்ததே...அதில் இன்னும்
கூடுதல் வசதியாக நமது
செல்போனில் நமக்கு வரும்
இ-மெயில்
  தகவல்களை பெறுவதை பற்றி
இப்போது பார்க்கலாம். நாம்
ஒவ்வொரு
முறையும் கணிணியை ஆன் செய்து
நமக்கு இ-மெயில் வந்துள்ளதா
என பார்க்கவேண்டாம்.

இந்த தளத்தில் நமது விவரங்களை
பதிவு செய்தாலே போதும். நமக்கு
இ-மெயில் வந்ததும் , நம்முடைய
cellphone-ல் sms வந்து விடும்.முதலில்
இந்த இலவச சேவையை பெற இங்கு
கிளிக்<http://email2sms.netcore.co.in/index.html>செய்யவ\
ம்.

உங்களுக்கு முதலில் இந்த தளம்
ஓப்பன் ஆகும்.



இதன் மேற்புறம் உள்ள இந்த
விண்டோ வில் உள்ள Signup for free
என்பதனை
கிளிக் செய்யுங்கள்.



உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ
ஓப்பன் ஆகும். அதில்
கேட்கப்பட்ட
  தகவல்களை பூர்த்தி செய்து Register
கிளிக் செய்யுங்கள்.



இந்த தளத்தை மூடிவிடுங்கள்.
இப்போது உங்களுடைய செல்போனில்

ஒரு குறுந்தகவல்( SMS ) வரும்.
அதில்

உங்களுக்கு பாஸ்வேர்ட் ஒன்று
கொடுக்கப்

பட்டிருக்கும். அதை
குறித்துக்கொள்ளுங்கள்.

இப்போது மீண்டும் அதே தளத்தை
திறங்கள்.



இதில் உள்ள மொபைல் நம்பர்
என்கிற இடத்தில் உங்கள்

மொபைல் எண்ணை
குறிப்பிடுங்கள்.

அதன் கீழ் உள்ள Password-ல் உங்களின்

செல்போனில் வந்த பாஸ்வேர்டை

குறிப்பிட்டு லாகின்
ஆகுங்கள்.

இப்போது உங்களுக்கு இந்த
விண்டோ

ஓப்பன் ஆகும்.



இதில் கேட்கப்பட்டுள்ள
தகவல்களை

கொடுத்துவிட்டு Submit
செய்யுங்கள்.

உங்களுடைய தகவல்களை பதிவு

செய்தபின் இந்த Conform விண்டோ
ஓப்பன் ஆகும்.



விண்டோவை மூடி விடுங்கள்.
இப்போது உங்கள்

ஜி-மெயில் ஓப்பன் செய்யுங்கள்.

அதில மேற்புறம் உள்ள Settings
கிளிக்

செய்யுங்கள்.அதில் ஐந்தாவது
காலத்தில்

உள்ள Forwarding and POP/IMAP

கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட

விண்டோ ஓப்பன் ஆகும்.

அதில் Forwarding எதிரில் உள்ள

Forward a copy of incoming mail to

என்கிற ரேடியோ பட்டனை கிளிக்

செய்த பின்னர் Forward a copy of incoming mail to

பக்கத்தில் உள்ள பாக்ஸில்

91போட்டு பக்கத்தில் உங்கள்
செல்போன்

எண்ணை தட்டச்சு செய்து அதன்
உடன்

@m3m.in சேருங்கள்.

உதாரணமாக:- 91 xxx xxx xxxx @ m3m.in

என வரவேண்டும். இதில் x
-போட்டுள்ள

இடத்தில் உங்கள் செல்போன்
எண்ணை

குறிப்பிடுங்கள்.


இறுதியாக Save Changes கிளிக்
செய்யுங்கள்.

அவ்வளவுதான். இனி டெஸ்டிங்காக

வேறு ஒரு இ-மெயிலிருந்து
உங்களுக்கு

ஓரு மெயில் அனுப்பி பாருங்கள்.
அல்லது

உங்கள் நண்பர் யாரையாவது
மெயில்

அனுப்ப ச் சொலலுங்கள். இப்போது

ஓரே நேரத்தில் உங்கள்
செல்போனுக்கும்

கணிணிக்கும் மெயில் வருவதை
காண்பீர்கள்.

<http://e-tamizhan.blogspot.com/goog_1249395093971>


[image: http://www.ctpbv.nl/uploads/images/e_mail.jpg]


தண்ணீரில் மொபைல்
விழுந்தால்...<http://e-tamizhan.blogspot.com/2009/08/blog-po\
st_04.html>

தண்ணீரில் மொபைல் விழுந்தால்...


[image: http://news.cnet.com/i/bto/20081117/Lynch_mobile-1.jpg]

அண்மையில் மருத்துவ கல்லூரி
பயிற்சி மருத்துவர்கள்
போராட்டம் முடிவுற்றபோது
கோயம்புத்தூர் மருத்துவக்
கல்லூரி வளாகத்திற்குச்
சென்றிருந்தேன். அப்போது
பயிற்சி மருத்துவர் ஒருவர்
தலையில் கை வைத்தவாறு சோகமாக
கட்டிட வராண்டாவில்
அமர்ந்திருந்தார். போராட்டம்
தான் நல்ல படியாக
முடிந்துவிட்டதே; ஏன் கவலை?
என்று கேட்டபோது மேலாக
அணியும் டாக்டர்களுக்கான கோட்
ஒன்றைத் தன் தோழியிடம்
பெற்று அணிந்ததாகவும் அது
பழகாத கோட் என்பதால் அதில்
பாக்கெட்டில் இருந்த
மொபைல் தண்ணீர் உள்ள இடத்தைத்
தாவுகையில் கீழே இருந்த
நீருக்குள்
மூழ்கிவிட்டதாகவும் கூறினார்.
உடனே மொபைல் போனை
எடுத்துவிட்டாலும் திரை
வெளிறிப்போய் எதுவும் ஒர்க்
ஆகலை என்று வருத்தத்துடன்
இருந்தார். இது போன்ற
சூழ்நிலை யாருக்கும்
ஏற்படும். குறிப்பாக புதிய
சூழ்நிலை, ஆடை மாற்றல்
இருப்பின் அதற்குப் பழக நேரம்
ஆகும் என்பதால் மொபைல்
போன்கள் விழ வாய்ப்புண்டு.
நீரில் விழுந்தால் சேதம்
அதிகம் என்பதால் நீர் அருகே,
தரையில் நீர் தேங்கிக்
கிடக்கும் இடம், பாத்ரூம், வாஷ்
பேசின் போன்ற இடங்களில்
கவனமாக இருக்க
வேண்டும். சரி, தண்ணீரில்
விழுந்துவிட்டால் சென்ன
செய்வது என்று பார்ப்போமா!


*1. போனை உடனே வெளியே
எடுக்கவும்:* இதனை நீங்கள்
தாமாகவே செய்துவிடுவீர்கள்
என்றாலும் சில வேளைகளில்
விழுந்த நீரின் தன்மை காரணமாக
நீங்கள் தயங்கலாம். எது
எப்படி இருந்தாலும் போன் உடனே
எடுக்கப்பட வேண்டும்.
உடனடியாக அதனை உலர்ந்த ஒரு
இடத்திற்குக் கொண்டு
செல்லவும். உங்கள் ஆடைகள்
ஈரமானதாக இருந்தால் வேறு
துணிகள்
மீது அல்லது தாள்கள் மீது
வைக்கவும்.


*2. பேட்டரி நீக்குக*: உடனடியாக
போனைத் திறந்து பேட்டரியை
நீக்கவும். போனை ஆப்
செய்திட வேண்டும் என்றெல்லாம்
பார்க்க வேண்டாம். பேட்டரியை
எடுத்துவிட்டால் அது
ஷார்ட் சர்க்யூட் ஆவது
தடுக்கப்படும்.


*3. சிம் நீக்குக:* பத்திரமான
இடத்திற்கு வந்துவிட்டீர்களா!
சிம் கார்டினையும்
நீக்கவும். ஏன் பத்திரமான இடம்
என்றால், உங்களுக்கு ஏற்பட்ட
பதற்றத்தில் சிம்
கார்டினை எங்காவது மறந்து
வைக்கலாம் அல்லது தொலைத்து
விடலாம். சிம் கார்டினை
ஏன் எடுக்க வேண்டும் என
நீங்கள் கேட்கலாம். உங்கள்
மொபைல் போனின் சர்க்யூட்டில்
சிம் கார்டும் இணைந்த
ஒன்றாகும். எனவே
பிரச்சினையில் அதிலும் ஷார்ட்
சர்க்யூட்
தவறு ஏற்படக் கூடாது அல்லவா?
மேலும் சிம்மை எடுத்து அதில்
உள்ள ஈரத்தினை
உலர்த்திப் போக்கிவிட்டால்
இன்னொரு போனில் இணைத்துப்
பயன் படுத்தத் தொடங்கலாமே.

*
*
*4. போனை உலர்த்துங்கள்:* ஈரமான
ரோஜாவாக மாறிவிட்ட உங்கள்
மொபைல் போனுக்கு
சரியான வைத்தியம் இதுதான்.
அதில் உள்ள ஈரம் அனைத்தையும்
உலரச் செய்திட
வேண்டும். அனைத்து ஈரமும்
உலர்ந்து விட்டால் எதுவுமே
நடக்காதது போல மொபைல் போனை
நீங்கள் பயன்படுத்தலாம்.
இதற்கு மிகவும் எளிமையான வழி
போனின் மேல், கீழ்
மூடிகளைக் கழற்றி வெறுமையான
இடத்தில் அப்படியே உலர
வைப்பதுதான்.


பலர் உடனே தாங்கள்
பயன்படுத்தும் ஹேர் ட்ரையரைப்
பயன்படுத்தி ஈரத்தை
உலர்த்துவார்கள். இது மிகவும்
தவறு. அதிலிருந்து வரும்
வெப்பம் போனை
சேதப்படுத்தலாம். சிலர்
டேபிள் விளக்கை எரிய வைத்து
அந்த சூட்டில்
வைத்துவிடுவார்கள். நாம் என்ன
கோழி முட்டையப் பொரித்து
குஞ்சாகவா மாற்றப்
போகிறோம். இதுவும் தவறுதான்.
உங்களிடம் வேக்குவம் கிளீனர்
இருந்தால் அதனைப்
பயன்படுத்தலாம். இது மொபைல்
போனில் உள்ள ஈரப்பதத்தை
இழுத்துவிடும். ஹேர்
ட்ரையர் எதிர் திசையில்
செயல்படும் என்பதால் தவிர்க்
கவும். வேக்குவம் கிளீனரை
10 முதல் 15 நிமிடங்கள் வரை
பயன்படுத்தலாம். பின் போனை
நல்ல சுத்தமான துணியில்
வைத்துவிடவும். இந்த துணி
மொபைல் போனிலிருந்து வரும்
ஈரத்தினை உறிஞ்சிக்
கொள்ளும்.
*
*
*5. இன்னும் ஈரமா?: *ஆம், போன்
முழுவதும் இன்னும் ஈரம்
ஒட்டிக் கொண்டுதான்
இருக்கும். இதனை எப்படித்தான்
இழுப்பது. இதற்கு வேண்டியது
போனைச்
சேதப்படுத்தாமல் ஈரத்தை
உறிஞ்சும் ஏதாவது ஒரு
பொருளில் போனை வைப்பதுதான்.
இதற்காக நாம் ஹார்ட்வேர்
அல்லது கெமிக்கல்
கடைகளுக்குச் செல்ல வேண்டாம்.
வீட்டில் சமைக்காத அரிசி
இருக்கிற தல்லவா! அரிசி உள்ள
பாத்திரத்தில் உங்கள்
போனை அப்படியே வைத்திடுங்கள்.
இதில் 2 அல்லது 3 மணி நேரம்
இருக்க விடுங்கள்.


*6. கடைசி உலர்த்தல்:* இவ்வளவும்
ஆன பின்னர் உங்கள் போனை
அப்படியே ஒரு துணியில்
சுற்றி ஒரு நாள்
வைத்திடுங்கள். பின் அதனை
எடுத்து பேட்டரி மற்றும் சிம்
கார்டினை பொருத்தி இயக்கிப்
பாருங்கள். அநேகமாக
நிச்சயமாய் இயங்க
ஆரம்பிக்கும்.
இதன் பின்னரும் திரையில் கோடு
கோடாய்த் தெரிகிறதா? சில
பட்டன்கள் செயல்படவில்
லையா? போன் இயக்கம் தொடங்கவே
மறுக்கிறதா? உங்கள் போனுக்கென
உள்ள அதிகாரம் பெற்ற
சர்வீஸ் இஞ்சினியரிடம் சென்று
போனைக் கொடுத்து சரி
செய்திடச் சொல்லுங்கள்.

http://www.dinamalar.com/weeklys/mmalarnewsdetail.asp?news_id=296&dt=08-04-09

[image: http://www.spacemart.com/images/3m-mobile-projection-engine-bg.jpg]

*
மொபைல் போனில் தவிர்க்க
வேண்டியவை*

[image: http://endtimesworldnews.punt.nl/upload/MobileRadiation.jpg]
அவ்வப்போது அறிமுகமாகி வரும்
தொழில்நுட்பங்கள் நம் வாழ்வை
இனியவையாக்குகின்றன
என்பது உண்மை தான்; ஆனால் நாம்
மனிதப் பண்பாடுகளின் சில நல்ல
அம்சங்களையும்
இதனால், நம்மை அறியாமலேயே
இழக்கி றோம். மொபைல் போன்
பயன்படுத்துவதில் கீழே
குறிப்பிட்டுள்ளவற்றை நாம்
தவிர்க்கலாமே. பொது
இடத்திலிருந்து கடைசியாக
நீங்கள்
எப்போது மற்றவருக்கு இடையூறு
ஏற்படும் வகையில் சத்தம்
போட்டு பேசினீர்கள்
என்பதை எண்ணிப் பாருங்கள்.
அப்படி சத்தம் போட்டு
பேசியிருக்க வேண்டாமே என்று
தோன்றுகிறது, இல்லையா. இனிமேல்
திருத்திக் கொள்ளலாமே.
அண்மையில் இன்டெல் எடுத்த
கணக்கெடுப்பின்படி 90% பேர்
தங்கள் அருகாமையில்
உள்ளவர்கள் மொபைல் போன்
பயன்படுத்தும் விதத்தினை
ரசிக்கவில்லை எனத்
தெரியவருகிறது. இதில் அதிக
அளவில்
வெறுக்கத்தக்க ஒரு செயல்,
வாகனம் ஒன்றை டிரைவ்
செய்கையில் எஸ்.எம்.எஸ். அல்லது
டெக்ஸ்ட், எண்ணை மொபைல் போனில்
அமைப்பது. அனைவரும் இதனை
மோசமான ஆபத்தான செய்கை
என உறுதியாக எண்ணுகின்றனர்.


நடக்கும் போது டெக்ஸ்ட் டைப்
செய்திட வேண்டாம். நீங்கள்
எந்த திசையில்
நடக்கிறீர்கள் என்பது உங்கள்
கட்டுப்பாட்டில் இருக்காது.
எங்காவது அல்லது யார்
மீதாவது மோதிவிடுவீர்கள்.
யாருடனாவது பேசிக்
கொண்டிருக்கிறீர்களா! அப்போது
உங்கள் போன் டோன் கொடுக்கிறதா?
அல்லது அதிர்வைத் தருகிறதா?
பேசுவதைத் தள்ளி
வைத்து போனை எடுத்தால் அது
அநாகரிகம். நீங்கள் பேசிக்
கொண்டிருக்கும் நபர்
உங்களுக்கு முக்கியம் இல்லை
என்ற எண்ணத்தை அல்லவா அது
அவருக்குத்
தோற்றுவிக்கும். நீங்கள் போனை
எடுக்கவில்லை என்றால் உங்களை
அழைப்பவர் நீங்கள்
வேறு முக்கிய செயலில்
ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக
எண்ணிக் கொள்ளட்டுமே. அது
தவறில்லையே. இதே போல போனில்
ஒருவரிடம் பேசிக்
கொண்டிருக்கையில் இன்னொரு
அழைப்புக்கு மாறுவது. இதுவும்
மறுமுனையில் நம்முடன் பேசிக்
கொண்டிருப்பவர்
நம்மைப் பற்றித் தவறான
எண்ணத்தைக் கொள்வார்.


நீங்கள் பேசுவது
மற்றவருக்குக் கேட்கும்படி
பேச வேண்டாம். உங்களுக்கு
கால்சுளுக்கு வந்து
அவதிப்பட்டது ஏன்
மற்றவருக்குத் தெரிய
வேண்டும். எனவே
எப்போதும் தெளிவாக, அதிகச்
சத்தம் இன்றி சீராக, மெதுவான
வேகத்தில் பேசவும்.
இந்தக் கட்டடத்தில் செல் போன்
பயன்படுத்தக் கூடாது
என்றிருக்கும் அறிவிப்புகளை
அவசியம் மதிக்கவும். உங்கள்
வீடு மற்றும் அலுவலகத் தனி அறை
தவிர்த்துப் பிற
இடங்களில் வைப்ரேஷன் மூலம்
அழைப்புகளை அறியலாமே. உங்கள்
போனில் உள்ள ரிங் டோன்
எத்தனை பேருக்கு சந்தோஷத்தை
தரும் என்று எண்ணுகிறீர்கள்.

http://www.dinamalar.com/weeklys/mmalarnewsdetail.asp?news_id=295&dt=08-04-09

[image:
http://www.fonearena.com/blog/wp-content/uploads/2009/01/india-mobile.jpg]



[image: http://www.acadium.com/images/phoneshootingflowers.jpg]

மொபைல் போன் தொடர்ந்து
பயன்படுத்தினால் அதிலிருந்து
வரும் கதிர்களால் நம் மூளை
பாதிக்கப்படும் எனவும்
அதெல்லாம் இல்லை எனவும்
எதிர்மறையான விவாதங்களும் அது
குறித்த ஆராய்ச்சிகளும்
நடைபெற்றுக் கொண்டுள்ளன.
இருப்பினும் மொபைல் இயங்கும்
போது கதிர்வீச்சு இருப்பது
என்னவோ உண்மைதான். எனவே அது
பாதிப்பினை
ஏற்படுத்துகிறதா என்ற
விவாதத்திற்குள்ளே போகாமல்,
சற்று பாதுகாப்பாகப்
பயன்படுத்தலாமே.

இயலுமானால் உங்கள்
உடம்பிலிருந்து மொபைல் போனைச்
சற்று தூரத்திலேயே வைத்துப்
பயன்படுத்தவும். இதனால் கதிர்
வீச்சு உங்கள் உடம்பை அடைவது
குறையும். இதற்கு
ஹேண்ட்ஸ் பிரீ செட்கள்
கிடைக்கின்றன. போனைத் தள்ளி
வைத்து அதனை வயருடன் இணைந்த
அல்லது வயர் இல்லாமல் இணைப்பு
ஏற்படுத்திப் பேசலாம்,
அழைக்கலாம். மொபைல் போனை
அதிகம் மூடி வைக்க வேண்டாம்.
இதனால் சிக்னல்கள் வந்தடைவது
சற்று தடுக்கப்படும்.
இதனால் சிக்னல்களை எப்படியும்
அடையவேண்டும் என்ற
முயற்சியில் போனில்
கதிர்வீச்சு அதிகமாகும்.
பேசும்போது கைகளால் போனை
அதிகம் மூடுவதும் இதே
விளைவினை ஏற்படுத்தும். எனவே
போனைக் கீழாக அதனை அதிகம்
மூடாமல் பிடித்துப்
பேசவும்.

போனில் சிக்னல்கள் எந்த
அளவில் பெறப்படுகின்றன
என்பதைக் காட்டும்
இன்டிகேட்டர்
அனைத்து போன்களிலும்
இருக்கும். இது குறைவாக
இருக்கும்போது ரேடியேஷன்
என்னும்
கதிர்வீச்சு அதிகமாக
இருக்கும். சரியாக இருக்கும்
போது மிதமாக இருக்கும்.
மேலும் குறைவாக இருக்கையில்
மின் சக்தியும் அதிகம்
செலவழிக்கப்படும். எனவே
சிக்னல் ரிசப்ஷன் குறைவாக
இருக்கும் இடத்தில் இருந்து
பேசுவதனைத் தடுக்கவும்.
உங்களிடம் லேண்ட் லைன்
அருகிலேயே உள்ளதா? அனைத்து
தொடர்புகளுக்கும் அதனையே
பயன்படுத்தவும். கதிர்வீச்சு
முற்றிலுமாக இருக்காது.
மொபைல் போனில் குறைவான
காலம் பேசவும். அதிகம் பேச
வேண்டும் என்றால் தரைவழி
இணைப்பைப் பயன்படுத்தவும்.

கார் மற்றும் இரு சக்கர
வாகனங்கள் ஓட்டுகையில், ஏன்
சைக்கிள் ஓட்டுகையிலும்
மொபைல் போனைப் பயன்படுத்தவே,
பயன்படுத்தவே கூடாது. நம்
கவனம் நிச்சயமாய் திசை
திருப்பப்பட்டு விபத்துக்கள்
ஏற்படும் வாய்ப்பு
அதிகமாகிறது. கட்டாயம் பேச
வேண்டும் என்றால் வாகனத்தினை
ஓரமாக நிறுத்திப் பேசவும். பல
இளைஞர்கள் மொபைல்
பேசுவதற்கு இடையூறாக
இருக்கிறது என்று ஹெல்மட்
போடாமல் இரு சக்கர வாகனங்களை
ஓட்டுகிறார்கள். பாருங்கள்,
மொபைல் போன் இயங்காமலேயே
எவ்வளவு ஆபத்தினைத்
தருகிறது.

அதிகமாக எலக்ட்ரிக்கல் அல்லது
டிஜிட்டல் சாதனங்கள் இயங்கும்
இடங்களில் மொபைல்
போன் பயன்படுத்துவதனைத்
தவிர்க்கவும். உங்களுக்கு
சிக்னல் கிடைப்பது
சிக்கலாவதுடன் அந்த சாதனங்கள்
இயக்கமும் தடைபடலாம்.
மருத்துவ மனைகளில்
சாதனங்கள் உள்ள இடங்களில்
பயன்படுத்துவதை அறவே
தவிர்க்கவும். அந்த சாதனங்கள்
சரியாகச் செயல்படுவதில்
சிக்கல்கள் ஏற்படலாம்.
கம்ப்யூட்டர் மானிட்டர் அருகே
இருக்கும் மொபைல் போனுக்கு
அழைப்பு வருகையில் என்ன
மாதிரி அலை வீச்சு உள்ளது
என்று நீங்கள்
பார்த்திருப்பீர்கள் என்று
நினைக்கிறேன். அது போல
மருத்துவ மனை
சாதனங்களில் ஏற்பட்டால் அது
சரியான முடிவுகளை
மருத்துவருக்குத் தராதே. அதே
போல
விமான நிலையங்கள் மற்றும்
விமானத்தின் உள்ளேயும் மொபைல்
போன் பயன்படுத்தக்
கூடாது.


சிறுவர்கள் அதிக நேரம் மொபைல்
போன் பயன்படுத்துவதனை
அனுமதிக்காதீர்கள். அவர்களை
ஏன் கதிர்வீச்சுக்கு
உள்ளாக்குகிறீர்கள்.
கர்ப்பிணிப் பெண்கள் மொபைல்
போன்
பயன்படுத்துவதனை அறவே
தவிர்க்க வேண்டும் என
செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
வயிற்றில் வளரும் குழந்தையை
கதிர்வீச்சு பாதிக்கும்
என்பதாலேயே இந்த ஆலோசனை.
மொபைல் போனில் பேசுகையில்
உங்கள் அருகே இருக்கும்
நண்பர்கள் குறித்து சிறிது
சிந்திக்கவும். அவர்களுக்கு
நீங்கள் பேசுவதில் நிச்சயம்
அக்கறை இருக்காது. எனவே
சற்று தள்ளிச் சென்று
அவர்களின் வேலை கெட்டுப்
போகாத வகையில் பேசவும்.


♥ இமெயில் வந்தால் sms ஓடி வந்து
சொல்ல வேண்டுமா?
♥<http://e-tamizhan.blogspot.com/2009/08/sms.html>  உங்கள்
மொபைல் போனில் மின்னஞ்சல்
அறிவிப்புகளைப்பெறலாம்!<http://ponmalar\
s.blogspot.com/2009/04/gmail-yahoo.html>

நீங்கள் gmail அல்லது yahoo.co.in மெயில்
கணக்கை பயன்படுத்துவராக
இருந்தால்,
உங்கள் மொபைல் போனில்
உங்களுக்கு வரும் மின்னஞ்சல்
பற்றிய அறிவிப்பைப் பெறலாம்.

<http://1.bp.blogspot.com/_PC21bbOudjI/SfQYpocItTI/AAAAAAAAAF4/sY09X4MXIn4/s1600\
-h/Clipboard02.jpg>

நீங்கள் எங்கிருந்தாலும்
உங்களுக்கு வரும் மின்னஞ்சல்
அறிவிப்பில்
யார் அனுப்பியது என்றும்
மின்னஞ்சலின் பொருளும் (Subject)
மொபைல் போனில் வந்து சேர்ந்து
விடும் . நீங்களும் உங்கள்
கணக்கில் ( Mail
Account) நுழைந்து உடனடியாக
பார்த்துக்கொள்ளலாம்.

இந்த தளத்தில் பதிவு
செய்யவும் முதலில் .

http://wwwg.way2sms.com/jsp/UserRegistration.jsp


அதில் பெயர், மின்னஞ்சல் ,
உங்கள் மொபைல் எண் போன்றவற்றை
தந்தால்
உங்கள் கைபேசிக்கு ஒரு
குறுந்தகவலில் 4 இலக்க சங்கேதே
எண் அனுப்பப்படும்.


<http://3.bp.blogspot.com/_PC21bbOudjI/SfLtA2kf-XI/AAAAAAAAAE4/DyoEmL0TY9Y/s1600\
-h/Clipboard01.jpg>
way2sms கணக்கில் 4 இலக்க சங்கேதே
எண் கொடுத்து உள்ளே சென்றால்
புதிய
password கேட்கும்.
அதைக்கொடுத்துவிட்டு Mail என்ற tab
- ஐத்தேர்வு செய்தால்
ஒரு புதிய மின்னஞ்சல் கணக்கு
உருவாக்க பயனர் சொல் கேட்கும் .

உதாரணம் : example@...
நீங்கள் கொடுத்தவுடன்
உங்களுக்கான way2sms கணக்கு
உருவாக்கப்படும்.

GMail

Gmail பயனராய் இருந்தால் உங்கள் gmail
அமைப்புகள் செல்லவும் . அதில்
Forwarding and POP/IMAP என்ற பகுதியில் Forward a copy
of incoming mailஎன்பதில்
தெரிவு செய்து உங்களின் way2sms
மின்னஞ்சல் முகவரியைத் தந்து
கீழே
keep gmails copy in the inbox என்பதை தேர்வு
செய்து சேமித்தால் போதும்.

<http://1.bp.blogspot.com/_PC21bbOudjI/SfL1usleyaI/AAAAAAAAAFg/MHObDljA3Os/s1600\
-h/Clipboard02.jpg>

Yahoo.co.in <http://yahoo.co.in/>

உங்கள் yahoo கணக்கில் சென்று options->
Mail options செல்லவும்.
அதில் இடது பக்கம் உள்ள Pop & Forwarding
--> Set up or Edit Pop &
Forwardingதேர்வு
செய்யவும்.

Forward பகுதியில் உங்கள் way2sms
முகவரியைத்தரவும்.
சேமிக்கவும்.

<http://2.bp.blogspot.com/_PC21bbOudjI/SfL5c8FauRI/AAAAAAAAAFo/aWUShkHV6QE/s1600\
-h/Clipboard021.jpg>

பின்னர் Way2sms கணக்கில் நுழைந்து
Settings பகுதியில் Mail Alert என்பதனை
தேர்வு செய்யவும்.
Mobile preference பகுதியில் Alert me whenever
கொடுங்கள்.
Time settings - ல் All 7 days & Round the clock கொடுங்கள்.
சேமியுங்கள்.

<http://4.bp.blogspot.com/_PC21bbOudjI/SfQXT3TCB6I/AAAAAAAAAFw/E7yy73KpUB0/s1600\
-h/po1.jpg>
இனிமேல் உங்கள் gmail மற்றும் yahoo
கணக்கில் வரும் மின்னஞ்சல்கள்
உங்கள் கைபேசியில்
அறிவிப்பாய் வந்து சேரும்.


குறிப்பு:

1.இது yahoo.co.in மற்றும் gmail க்கு
மட்டுமே பொருந்தும்.
2.இது ஒரு வாரத்திற்கு மட்டுமே
செல்லும். மறுபடியும் நீங்கள்
உங்கள்
way2sms கணக்கில் நுழைந்து
புதுபிக்கவேண்டும்.(Renew)
3.இதில் நீங்கள் இலவசமாக
குறுந்தவகலும் (sms) அனுப்பலாம்
இந்தியாவிற்குள்.
4.இங்கிருந்தே நீங்கள்
உரையாடவும் முடியும் (Chatting)







[image: followmeontwitter.png Follow me on Twitter image by anand2360375]







*  புதிய பதிவுகளின் அறிவிப்பை 
மொபைல்  SMS
<http://labs.google.co.in/smschannels/subscribe/odumnathi> வழியாக


  பெற... <http://labs.google.co.in/smschannels/subscribe/odumnathi>*





[image: Subscribe via SMS]
<http://labs.google.co.in/smschannels/subscribe/odumnathi>






ஆர்குட்டில் இணைய
<http://www.orkut.co.in/Main#FriendAdd.aspx?rl=lo&uid=17849197559478445685>


[image:
http://www.penguinbooksindia.com/delhi/images/orkut_logo.gif]<http://www.orkut.c\
o.in/Main#FriendAdd.aspx?rl=lo&uid=17849197559478445685>



பேஸ் புக்கில் இணைய
<http://www.facebook.com/srch.php?nm=athi+sivam>



[image:
http://www.bayviewhotels.com/beach/displays/Images/facebook_20logo.jpg]<http://w\
ww.facebook.com/srch.php?nm=athi+sivam>



டிவிட்டரில்  தொடர... <http://twitter.com/beyouths>


[image: twitter11.png Follow Me on Twitter image by
raghunayak]<http://twitter.com/beyouths>





[image: http://www.cpradr.org/Portals/0/email_icon.gif]

மின்னஞ்சலில்  பதிவுகளைப்
பெற...

*https://www. google.com/ accounts/ ServiceLogin?
passive=true&service=groups2&continue=http% 3A%2F%2Fgroups. google.co.
in%2Fgroup% 2Fbeyouths% 2Fsubscribe% 3Fhl%3Den% 253Fhl%253Dta%
26note%3D1&cd=IN&hl=en-GB<https://www.google.com/accounts/ServiceLogin?passive=t\
rue&service=groups2&continue=http%3A%2F%2Fgroups.google.co.in%2Fgroup%2Fbeyouths\
%2Fsubscribe%3Fhl%3Den%253Fhl%253Dta%26note%3D1&cd=IN&hl=en-GB>
*



ஆதிசிவம்,சென்னை.
www.beyouths.blogspot.com


[image: http://thecontentwrangler.com/images/uploads/email_laptop.jpg]

*இந்த மின்னஞ்சலில் வந்த எல்லா
வலைப் பதிவுகளையும் படிக்க
வேண்டுமா?
   இதோ  இணைய முகவரி:
  <http://www.odumnathi.blogspot.com/2009_07_06_archive.html>*
**

இ-தமிழன் ! *
http://e-tamizhan.blogspot.com/2009_08_04_archive.html*


[Non-text portions of this message have been removed]

#32320 From: Rajasubramanian <subramaniangood@...>
Date: Mon Aug 3, 2009 3:38 am
Subject: Re: ♥ பார்த்திபன் - வடிவேலு ! ♥
subramaniangood
Offline Offline
Send Email Send Email
 
எம் ஆர் ராதா வித்தியாசமான
மனிதர். அவரைப்பற்றி ஒரு
புத்தகம்
வந்திருப்பது வரவேற்கத்தக்க
விஷயம். உங்கள் பதிவு நன்றாக
இருந்தது.
அன்புடன்
ராஜசுப்ரமணியன்.

2009/8/2 ♥ foryouths@... ♥ <beyouths@...>:
>
>
> [image: http://thecontentwrangler.com/images/uploads/email_laptop.jpg]
>
> *இந்த மின்னஞ்சலில் வந்த
எல்லா வலைப் பதிவுகளையும்
படிக்க வேண்டுமா?
> இதோ இணைய முகவரி:
>
> http://odumnathi.blogspot.com/2009_08_02_archive.html*
>
> போராடினாலும் அழிவோம்,
போராடாவிட்டாலும் அழிவோம்.
ஆனால் போராடினால்
> பிழைத்துக்கொள்ள வாய்ப்
பிருக்கிறது
>
>
<http://www.blogger.com/rearrange?blogID=8323833705726598078&widgetType=Image&wi\
dgetId=Image9&action=editWidget>
> "ஓடாத மானும் போராடாத மக்கள்
இனமும் உயிர் வாழ்ந்ததாக
வரலாறு இல்லை" [image:
> "ஓடாத மானும் போராடாத மக்கள்
இனமும் உயிர் வாழ்ந்ததாக
வரலாறு இல்லை"]
> பார்த்திபன் - வடிவேலு
> !<http://guhankatturai.blogspot.com/2009/08/blog-post.html>
> [image:
>
http://www.aaraamthinai.com/cinema/cini-news/2005/images/14aug-parthiban-vadivel\
u.jpg]
>
> (வடிவேலு பார்த்திபனை
இன்டர்வியூவில் கேள்வி
கேட்கிறார்)
>
> வடிவேலு : முதல் கேள்வி ஆபில்,
வாழைப்பழம், திராட்சை இதுல எது
இனிபாஇருக்கும்?
> பார்த்திபன்: எதுமே இனிப்பு
கிடையாது... எல்லாமே பழங்கள்
தான்.
> வடிவேலு : ரொம்ப புத்திசாலி....
>
> வடிவேலு : நான் உங்க கிட்ட
பத்து சுலபமான கேள்வி
கேக்கட்டா ? இல்ல ஒரு கஷ்டமான
> கேள்வி கேக்கட்டா ? யோசிச்சு
சொல்லுங்க...
> பார்த்திபன்: கஷ்டமான ஒரு
கேள்வியே கேளுங்க...
>
> வடிவேலு : நல்ல யோசிங்க...
கேள்வி ரொம்ப கஷ்டமானது...
> பார்த்திபன்: (கேள்வி
கேக்குறது நீ தானே... கேனத்தனமா
கேப்ப கேளு)... கேளுங்க
> சார்...
>
> வடிவேலு : எது முதல வரும்....
இரவு இல்ல பகலா...?
> பார்த்திபன்: (அட மடையா)
....ம்ம்ம்... பகல் சார்...
>
> வடிவேலு : எப்படி சொல்லுறீங்க ?
> பார்த்திபன்: நீங்க ஒரு
கஷ்டமான கேள்வி தா கேட்பேனு
சொன்னுனீங்க....ரெண்டவது
> கேள்வி கேக்குறீங்க...
>
> வடிவேலு : ( அஆ... மடகிட்டானே ! )
உனக்கு இங்க வேலை இல்ல...
> பார்த்திபன்: வேலை இல்லன
பரவாயில்ல... மாசமான சம்பளம்
தாங்க....
>
> வடிவேலு : ஐயோ.... உனக்கு வேலையே
கிடையாது
> பார்த்திபன்: சரி சார்.... நீங்க
சொன்னதுக்கு அப்புறம் நான்
வேலையே
> செய்யமாட்டேன். எப்போ
ஆபாய்ண்ட் மென்ட் ஆர்டர் எப்ப
தருவீங்க....
> வடிவேலு : ???
>
> *****
>
> (வடிவேலு உடம்பு குறைக்க
ஜிம்முக்கு போய் ஜிம் மாஸ்டர்
பார்த்திபன் கிட்டஐடியா
> கேக்குறாரு )
>
> வடிவேலு : நான் உடம்பு
குறைக்கனும்...
> பார்த்திபன் : உடம்பு
குறைக்காது.. நாய் தான்
குறைக்கும்
>
> வடிவேலு : நா அத சொல்லல்ல...
உடம்பு இலைச்சு சிம்ரன்
மாதிரி சிலிம்மா
> இருக்கனும்...
> பார்த்திபன் : எவ்வளவு கிலோ
இலைக்கணும்... 5 கிலோவா..10 கிலோவா...
>
> வடிவேலு : 5 கிலோ இலைக்கணும்
> பார்த்திபன் : கவலையே படாத..
மரத்த இலைக்கிர மாதிரி
இலைசிடுறோம்..
>
> வடிவேலு : ஏய்.... எஃஸ்ஸைஸ் பண்ணி
உடம்ப இலைக்கனும்
> பார்த்திபன் : சரி... தைரியமா
உள்ளே போ...
>
> வடிவேலு : ( என்ன இவன் தைரியமா
உள்ளே போ சொல்லுறான்...
எதாவச்சு ஆப்பு வைக்க
> போறானா...)
>
> வடிவேலு உள்ளே நுழைந்தவுடன்
ஒரு அழகான பெண்
நின்றுக்கொண்டுஇருந்தாள்.
>
> அழகான பெண் : நீ என்னை
பிடிச்சா... நான் உனக்கு தான்.
>
> அந்த பெண் ஒட...வடிவேலு அவளை
துறத்தி ஒடினான்.
>
> வடிவேலு : ச்சே... ரொம்ப கிட்ட
பொய்ட்டேன்... இன்னும் கொஞ்சம்
வேகமா
> ஓடியிருந்தா.. அவளை
பிடிச்சிருப்பேன்.
> பார்த்திபன் : என்ன... உடம்புள... 5
கிலோ குறைஞ்சதா...!
>
> வடிவேலு : ஆ.....இப்போ நான் 10 கிலோ
உடம்பு இலைக்கனும்
> பார்த்திபன் : சரி... தைரியமா
உள்ளே போ...
>
> வடிவேலு : ( பொண்ண
பிடிக்கிறதுக்கு எது
தைரியம்....வேகம் இருந்தா
> போதும்...இப்போ எப்படியும்
அந்த போண்ண பிடிச்சிடனும் )
>
> வடிவேலு உள்ளே நுழைந்தவுடன்
ஒரு பெரிய சிங்கம்
நின்றுக்கொண்டு இருந்தது.
>
> பார்த்திபன் : இப்போ... அந்த
சிங்கம் உன்ன பிடிச்சா... நீ
அந்த சிங்கத்துக்கு
> தான்...
> வடிவேலு : ஐயோ.... வழக்கம் போல
ஆப்பு வச்சிடானே....
>
> *****
>
> (பாத்திபன் - மளிகை கடையில்
வேலை செய்றான். வடிவேலு வாங்க
வராரு....)
>
> வடிவேலு : அரை கிலோ சக்கர கொடு...
> பாத்திபன் : அரை கிலோ எல்லாம்
வராது... ஒரு கிலோக்கு தான்
சக்கர கிடைக்கும்
>
> வடிவேலு : அதெல்லாம்
முடியாது... எனக்கு அரை கிலோ
தான் வேணும்....
> பாத்திபன் : இரு
முதலாளிக்கிட்ட பேசிட்டு
வரேன்..
>
> வடிவேலு : சரி போய்ட்டு..
சிக்கரம் வந்து அரை கிலோ சக்கர
கட்டு..
> பாத்திபன் : முதலாளி.... ஒரு
மடையன், முட்டாள் பைய... அரை கிலோ
சக்கர
> தரமாட்டோம்னு சொல்லியும்
போகாம அடம் பிடிக்கிறான்....
>
> (பாத்திபன் முதலாளி கிட்ட
பேசிட்டு திரும்பும் போது
வடிவேலு பின்னாடி
> நிற்க்கிறான்)
>
> பாத்திபன்: அப்புறம்....
இன்னொரு அரை கிலோ சக்கரையே...
இந்த பெரிய மனுஷர்
> கேட்டாரு...
> வடிவேலு : திட்டுரது எல்லாம்
திட்டிடு... பெரிய மனுஷனு
சொல்லுற... எனக்கு
> சக்கரையே வேண்டாம்....
>
> பாத்திபன் : அத தான்... தர
முடியாது அப்போவே
சொல்லிட்டேனே...
> வடிவேலு : யோவ் ! இந்த மாதிரி
ஆளு வேலைக்கு வச்சா... கடை
விளங்குனமாதிரி
> தான்... அவன வேலைய விட்டு
முதல்ல எடு...
>
> பாத்திபன் : அவரால என்ன வேலைய
விட்டு அனுப்ப முடியாது...
> வடிவேலு : ஏன் ?
>
> பாத்திபன் : ஏன்னா.. நான் இந்த
கடை முதலாளி....
>
> http://guhankatturai.blogspot.com/2009/08/blog-post.html
>
> [image: http://www.tamilvaasal.com/wp-content/uploads/2008/11/vadivelu.jpg]
>
> M.R.ராதாயணம்
<http://stalinfelix.blogspot.com/2009/07/blog-post_31.html>
>
<http://1.bp.blogspot.com/_uXITk3hmP-M/SnKjn2QZ_pI/AAAAAAAAANI/5jV_qReN6GY/s1600\
-h/m-r-ratha.jpg>
> கேலியும் கிண்டலுமாய்
பகுத்தறிவு கருத்துக்களை
அள்ளித்தெளித்து அனாயாசமாய்
> வாழ்ந்து போயிருக்கிறான் ஒரு
மாபெரும் கலைஞன். எம்.ஆர்.ராதா
என்ற இந்த கலையுலக
> போராளியை பற்றிய ஒரு சிறந்த
டிரைலரே M.R.ராதாயணம்.
எம்.ஆர்.ராதாவின் வாழ்வில்
> சில முக்கியமான கணங்களை
முகில் நமக்கு அருமையாய்
தொகுத்தளிக்க கிழக்கு
> பதிப்பகம் அதனை வெளியிட்டு
உள்ளது. 200 பக்கங்களை கொண்டு ஒரே
இரவில் படித்து
> விட கூடிய புத்தகம்.
>
> "கண்ணீரும் ரத்தமும்" என
துவங்கும் முதல் தலைப்பிலேயே
நம் எதிர்பார்ப்புகளை
> எகிற வைத்து, "ரத்தமும்
கண்ணீரும்" என்ற பதினோறாவது
தலைப்பு முடியும் போது ஏதோ
> நெருங்கிய உறவுக்காரனை இழந்த
வெறுமையை தந்து விடுகிறது
முகிலின் எழுத்துகள்.
> அதோடு இணைந்து வரும்
பின்னிணைப்புகளும்
எம்.ஆர்.ராதாவின் ஆளுமையை
நமக்கு
> பறைசாற்றி நிற்கின்றன.
>
> போலித்தனமான மத கோட்பாடுகளை
தனது நாடக மேடைகளில் மட்டும்
அல்ல வாழ்வில் மொத்த
> பயணத்திலும் தன் நகைச்சுவை
உணர்வோடு சாடி தீர்த்தவர்
எம்.ஆர்.ராதா. இதோ ஒரு
> பானை சோற்றுக்கு ஒரு சோறு
பதம்.
>
> ஏற்கனவே ஒரு சிலர்
காலைக்கடனுக்காக
ஒதுங்கியிருந்தார்கள். ஒரு
புதருக்குப் பின்
> கொஞ்சம் வயதானவர் ஒருவர்
இருந்தார். முக்கல் சத்தம்
'ஷ்ஷ்.... அப்பா முருகா...'
> அந்த வார்த்தைகளை கேட்டதும்
நின்று விட்டார் ராதா.
சிரித்தபடியே தன் பாணி
> கமெண்ட் ஒன்றை உதிர்த்தார்.
>
> 'எனக்கு ரொம்ப நாளா ஒரு
சந்தேகம் இருந்துச்சு.
முருகன் கையில் வேல் எதுக்கு
> இருக்குதுன்னு? இப்பத்தான்
புரியுது தன்னோட ஆளுகளுக்கு
நோண்டி விடுறதுக்குன்னு'
>
> சிறு வயதிலேயே தந்தையை இழந்து
படிப்பும் ஏறாமல் அம்மாவிடம்
கோபித்து ஊரை விட்டு
> ஓடி நாடக கம்பெனியில் கால்
பதித்து "பால கிருஷ்ணன்" வேடம்
ஏற்ற போது இந்த
> எம்.ஆர்.ராதா என்ற மெட்ராஸ்
ராஜகோபால நாயுடுவின் மகன்
ராதா கிருஷ்ணனின் வயது 7.
>
> எப்போதும் ஒரு கலகக்காரனாகவே
எம்.ஆர்.ராதா இருந்தார்.
மனிதர்களிடம் மட்டும்
> அல்ல கடவுளிடம் கூட. என்ன
ஆச்சரியமாக இருக்கிறதா?
>
> கடவுள் நம்பிக்கை இருந்த
காலத்தில் திருப்பதி
ஏழுமலையானை சந்திக்க
> அதிகாலையிலேயே கிளம்பி
இருக்கிறார். கல்லும்
முள்ளும் குத்தி களைப்போடு
கோயில்
> வந்து சேர "தரிசனம் காலையில்
இல்லை மாலையில் தான்" என தகவல்
> சொல்லியிருக்கிறார்கள். தான்
இவ்வளவு கஷ்டப்பட்டு தரிசனம்
பார்க்க வந்தால்
> தன்னை மீண்டும் மீண்டும்
கடவுள் காக்க வைக்கிறானே என
ஏழுமலையானிடம் கோபித்து
> கோயிலையே வெடிகுண்டு வைத்து
தகர்க்க திட்டமிட்டார்.
திட்டமிட்டதும் அல்லாது
> தானே அந்த வெடிகுண்டை
தயாரிக்கவும் செய்தார்.
கோயிலை தகர்க்க தயாரித்த
குண்டு
> எதேச்சையாய் அதற்கு முன்
வெடித்தது தனி கதை.
>
> சவால்... என்று வந்துவிட்டால்
எம்.ஆர்.ராதாவுக்கு ஐஸ்கிரீம்
சாப்பிடுவது
> மாதிரி. ஒரு நாடக
காண்டிராக்டர் பிடியில்
இருந்த யதார்த்தம் பொன்னுசாமி
> பிள்ளையின் நாடக குழுவினரை
பரமகுடி சென்று தனி ஆளாக
மீட்டிருக்கிறார். இவரால்
> மீட்கப்பட்ட நாடக குழுவில்
இருந்த பின்னாளைய பிரபலம்
கணேசன் என்ற சிவாஜி கணேஷ்.
>
> திராவிட இயக்கத்திற்காக
பின்னாளில் எத்தனையோ
மேடைகளில் முழங்கிய
> எம்.ஆர்.ராதாவின் ஆரம்ப கால
நாடகத்தை பெரியார், அண்ணா,
ஈ.வி.கே.சம்பத் ஆகியோர்
> தரையில் உட்கார்ந்து
பார்த்தனர் என்பது ஆச்சரியமான
தகவல். "நாம் நடத்தும் நூறு
> திராவிட மாநாடுகளும் சரி,
எம்.ஆர்.ராதா நடத்தும் ஒரு
நாடகமும் சரி" என அதே நாடக
> மேடையில் புகழ்ந்தார் அறிஞர்
அண்ணா.
>
> நாடகங்களில் நடிபபதை ஒரு
தொழிலாக செய்யாமல் அதையே
காதலித்தார். தன் நாடக
> குழுவில் இருந்தோரையும்
அவ்வாறே நடத்தினார். தூங்கும்
போது 'நாடக நடிகர்கள்
> எல்லாம் தூங்கவே கூடாது.
தூங்குறப்ப கூட காலாட்டிட்டே
தூங்கணும். இல்லேண்ணா
> செத்துப் போயிட்டான்னு வேற
யாரையாவது போட்டிருவாங்க'
என்று தன் நாடக குழுவில்
> இருந்தோரிடம் அடிக்கடி
சொல்வார்.
>
> ராதாவுக்கு சமையலில் ஆர்வம்
அதிகம். நேரம் கிடைக்கும்
போதெல்லாம் குழுவினருக்கு
> மட்டன் சமைத்து தானே
பரிமாறுவார்.
>
> நாடகமாகவும் பின்
சினிமாவாகவும் உருவாகிய
"இரத்தக்கண்ணீர்" மக்களிடையே
> எம்.ஆர்.ராதாவுக்கு பெரும்
புகழை உருவாக்கியது.
பெண்களுடன் தவறான உறவு
> வைத்திருந்தால் குஷ்டம்
வரும் என்று மக்கள் நம்பும்
அளவுக்கு எம்.ஆர்.ராதாவின்
> நடிப்பின் பாதிப்பு அமைந்தது.
>
> சினிமாவில் நடித்தாலும் அதனை
அவர் விரும்பி ஏற்கவில்லை
என்பதே உண்மை. தன்னை
> ஒப்பந்தம் செய்ய வந்த
தயாரிப்பாளரிடம் "நான் நாடக
நடிகன். கேமாரவின்
> இஷ்டத்துக்குத் திரும்பித்
திரும்பி நடிக்க மாட்டேன். என்
இஷ்டத்துக்குத் தான்
> கேமரா திரும்பித் திரும்பி
என்னை படம் பிடிக்கணும்..... என்ன
சொல்றீங்க?" என்று
> கேட்டு அசர வைத்தார்.
தயாரிப்பாளரும் சம்மதம்
சொல்லி ஒப்பந்தம் செய்தார்....
> வேறு வழி!
>
> கொள்கை ரீதியான வேறுபாடுகள்
இருந்தாலும் காமராசர், ஜீவா,
அண்ணா போன்ற
> தலைவர்களுடன் பெரும் நட்போடு
இருந்தார். திராவிட கழக
மாநாடுகளில் நாடகம் நடத்தி
> பகுத்தறிவு கொள்கைகளை பரப்பி
வந்தாலும் கடைசி வரை திராவிட
கட்சியில்
> உறுப்பினராக இருக்கவில்லை.
>
> புது இம்பாலா கார் வாங்கி அது
நிறைய வைக்கோல் கட்டுகளை
நிரப்பி நகரத்தை வலம்
> வந்து தனக்கு கார் தர மறுத்த
சிவாஜி கணேஷையே
கடுப்படித்தார். காசை அவர்
> எப்போதுமே ஒரு பொருட்டாகவே
எடுத்துக் கொள்ளவில்லை
என்பதற்கு மிகச்சிறந்த
> உதாரணம் இது.
>
> எந்த ஒரு சூழ்நிலையிலும்
வாழ்க்கையை துச்சமாக
நினைத்தவர் எம்.ஆர்.ராதா. M.G.R-ஐ
> சுட்டு தானும் தற்கொலை செய்ய
முயற்சித்து தோற்று
மருத்துவமனையில் இருந்த
> எம்.ஆர்.ராதா எதிர்பாராத
விதமாக அங்கே வந்த டைரக்டர்
நீலகண்டனிடம் அசால்டாக
> கேட்டது,
>
> "வாய்யா நீலகண்டா!
ராமச்சந்திரனை சுட்டேன்.
அவனும் சாவலை. என்னை
> சுட்டுக்கிட்டேன். நானும்
சாவலை. என்னையா துப்பாக்கி
கண்டுபிடிக்கிறானுங்க?
> இந்த துப்பாக்கியை
வச்சிக்கிட்டு தான்
சைனாக்காரனை
ஓட்டப்போறாங்களா?"
>
> சிறைக்கு போய் வந்த
வாழ்க்கையை கூட சிறிய
ஓய்வாகவே எண்ணினார்
எம்.ஆர்.ராதா.
>
> தன் வலக்கையால் கொடுப்பதை
இடக்கைக்கு தெரிய கூடாது
என்பதை கடைசி வரை
> கடைப்பிடித்தவர்
எம்.ஆர்.ராதா.ஏழை பங்காளனாக,
கதாநாயகனாக
வெள்ளித்ததிரையில்
> நடிக்கும் வேஷதாரிகளின்
மத்தியில் வில்லனாக
திரைப்படங்களில்
தோன்றினாலும் நிஜ
> வாழ்வில் ஏழைகளின் தோழனாகவே
வாழ்ந்து மறைந்தான் இந்த
பெரும் கலைஞன்.
>
> எம்.ஆர்.ராதா பற்றி
திரைப்படங்கள், கட்டுரைகள்
வழியாக நான் தெரிந்து
> வைத்திருந்தது வெகு சிலதே.
ஆனால் M.R.ராதாயணம் படித்து
முடித்த இந்த இரவை
> என்னால் மறக்க முடியாது. ஒரு
பகுத்தறிவு ராட்சஷன் என்னில்
குடிகொண்ட உணர்வு.
> தமிழ் நாடக உலகில்,
சினிமாவில், தமிழக அரசியலில்
எம்.ஆர்.ராதா ஓர் தவிர்க்க
> முடியாத வரலாறு. ஒப்பற்ற ஒரு
ஆளுமை திறமை உள்ள கலகக்காரனை
பின்பற்றி வரும்
> பகுத்தறிவு சமுதாயம்
அனைத்தும் இப்புததகத்தை
படிக்க வேண்டும்.
>
> இந்த புத்தகத்தை வாங்க கீழே
சொடுக்கவும்.
>
>
*http://nhm.in/shop/978-81-8368-636-5.html*<http://nhm.in/shop/978-81-8368-636-5\
.html>
>
> http://stalinfelix.blogspot.com/2009/07/blog-post_31.html
>
> குருவை மிஞ்சிய குழந்தை -
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை
>
கல்யாணசுந்தரம்<http://jothibharathi.blogspot.com/200\
9/08/blog-post_01.html>
> [image:
>
http://1.bp.blogspot.com/_db18k2mGuw4/Sf_Q1Pm3qfI/AAAAAAAAAdM/kKBMGHkXb5U/s320/P\
atKalyanImage.gif]
> செங்கப்படுத்தான் காட்டில்
> எழுந்த
> செங்கொடி
>
> பொதுவுடைமை
> பா வடித்த
> புரட்சியாளன்
>
> உள்ளம்
> கொள்ளை கொள்ளும்
> ஒளிப்பாவலன்
>
> சிரிக்கவும் வைத்து
> சிந்திக்கவும் வைத்த
> சீனா கல்கண்டு
> நின் பாட்டு
>
> பாத்துகள்களை
> அணுவாக்கிய
> ஞானி
>
> பாவேந்தனின்
> படைத்தலைவன் நீ
>
> எழுதியது
> எளிய நடை
> இலக்கியம்
>
> நடையின்
> அழகோ
> நறுந்தேன்
>
> நின் பாக்கொடை
> பைந்தமிழ்க் குடை
>
> அலுக்காத
> நின் பாட்டு
> வெளுக்கும்
>
> இழையோடும்
> கிராமத்து நதியல்ல
> தென்றல் தவழும்
> ஓடை
>
> புரையுடிய
> புற்று நீக்கப் பிறந்த
> புடம் போட்ட
> தங்கம் நீ
>
> குருவை மிஞ்சிய
> குழந்தை நீ
> குறுகிய காலத்தில்
> உனை
> இழந்தோமே
>
> அண்மையில் சிங்கப்பூரில்
நடைபெற்ற பாட்டுக் கோட்டையாம்
> மக்கள் கவிஞர்
பட்டுக்கோட்டையார் விழா,
தமிழ் கடல் திரு. நெல்லை கண்ணன்
> அவர்களின் சிறப்புரையோடு
வெகு விமரிசையாகக் கொண்டாடப்
பட்டது. அது சமயம்
> வெளியிடப்பட்ட சிறப்புமலரான
"கழனிக்கல்வி மலரில்" வெளிவந்த
எனது பாச்சரம்.
>
> http://jothibharathi.blogspot.com/2009/08/blog-post_01.html
>
> [image:
>
http://www.aaraamthinai.com/cinema/cini-katturai/images/16may-cinikatturai01.jpg\
]
>
> [image: followmeontwitter.png Follow me on Twitter image by anand2360375]
>
> * புதிய பதிவுகளின் அறிவிப்பை
மொபைல் SMS
> <http://labs.google.co.in/smschannels/subscribe/odumnathi> வழியாக
>
> பெற... <http://labs.google.co.in/smschannels/subscribe/odumnathi>*
>
> [image: Subscribe via SMS]
> <http://labs.google.co.in/smschannels/subscribe/odumnathi>
>
> ஆர்குட்டில் இணைய
> <http://www.orkut.co.in/Main#FriendAdd.aspx?rl=lo&uid=17849197559478445685>
>
> [image:
>
http://www.penguinbooksindia.com/delhi/images/orkut_logo.gif]<http://www.orkut.c\
o.in/Main#FriendAdd.aspx?rl=lo&uid=17849197559478445685>
>
> பேஸ் புக்கில் இணைய
<http://www.facebook.com/srch.php?nm=athi+sivam>
>
> [image:
>
http://www.bayviewhotels.com/beach/displays/Images/facebook_20logo.jpg]<http://w\
ww.facebook.com/srch.php?nm=athi+sivam>
>
> டிவிட்டரில் தொடர...
<http://twitter.com/beyouths>
>
> [image: twitter11.png Follow Me on Twitter image by
> raghunayak]<http://twitter.com/beyouths>
>
> [image: http://www.cpradr.org/Portals/0/email_icon.gif]
>
> மின்னஞ்சலில் பதிவுகளைப்
பெற...
>
> *https://www. google.com/ accounts/ ServiceLogin?
> passive=true&service=groups2&continue=http% 3A%2F%2Fgroups. google.co.
> in%2Fgroup% 2Fbeyouths% 2Fsubscribe% 3Fhl%3Den% 253Fhl%253Dta%
>
26note%3D1&cd=IN&hl=en-GB<https://www.google.com/accounts/ServiceLogin?passive=t\
rue&service=groups2&continue=http%3A%2F%2Fgroups.google.co.in%2Fgroup%2Fbeyouths\
%2Fsubscribe%3Fhl%3Den%253Fhl%253Dta%26note%3D1&cd=IN&hl=en-GB>
> *
>
> ஆதிசிவம்,சென்னை.
> www.beyouths.blogspot.com
>
> [image: Image and video hosting by TinyPic] <http://tinypic.com/> [image:
> Image and video hosting by TinyPic] <http://tinypic.com/> [image: Image and
> video hosting by TinyPic] <http://tinypic.com/> [image: Image and video
> hosting by TinyPic] <http://tinypic.com/> [image: Image and video hosting by
> TinyPic] <http://tinypic.com/> [image: Image and video hosting by
> TinyPic]<http://tinypic.com/>
>
> ஓடும்நதி........!www.odumnathi.blogspot.com
> [image: 2s966wm.jpg]
> [image: http://thecontentwrangler.com/images/uploads/email_laptop.jpg]
>
> *இந்த மின்னஞ்சலில் வந்த
எல்லா வலைப் பதிவுகளையும்
படிக்க வேண்டுமா?
> இதோ இணைய முகவரி:
> <http://www.odumnathi.blogspot.com/2009_07_06_archive.html>*
> **
> <goog_1249188536402>
>
*http://odumnathi.blogspot.com/2009_08_02_archive.html*<http://odumnathi.blogspo\
t.com/2009_08_02_archive.html>
>
> [Non-text portions of this message have been removed]
>
>

#32319 From: ♥ foryouths@... ♥ <beyouths@...>
Date: Sun Aug 2, 2009 6:42 am
Subject: ♥ பார்த்திபன் - வடிவேலு ! ♥
beyouths
Online Now Online Now
Send Email Send Email
 
[image: http://thecontentwrangler.com/images/uploads/email_laptop.jpg]

*இந்த மின்னஞ்சலில் வந்த எல்லா
வலைப் பதிவுகளையும் படிக்க
வேண்டுமா?
   இதோ  இணைய முகவரி:

http://odumnathi.blogspot.com/2009_08_02_archive.html*

போராடினாலும் அழிவோம்,
போராடாவிட்டாலும் அழிவோம்.
ஆனால் போராடினால்
பிழைத்துக்கொள்ள வாய்ப்
பிருக்கிறது


<http://www.blogger.com/rearrange?blogID=8323833705726598078&widgetType=Image&wi\
dgetId=Image9&action=editWidget>
"ஓடாத மானும் போராடாத மக்கள்
இனமும் உயிர் வாழ்ந்ததாக
வரலாறு இல்லை" [image:
"ஓடாத மானும் போராடாத மக்கள்
இனமும் உயிர் வாழ்ந்ததாக
வரலாறு இல்லை"]
  பார்த்திபன் - வடிவேலு
!<http://guhankatturai.blogspot.com/2009/08/blog-post.html>
[image:
http://www.aaraamthinai.com/cinema/cini-news/2005/images/14aug-parthiban-vadivel\
u.jpg]




(வடிவேலு பார்த்திபனை
இன்டர்வியூவில் கேள்வி
கேட்கிறார்)

வடிவேலு : முதல் கேள்வி ஆபில்,
வாழைப்பழம், திராட்சை இதுல எது
இனிபாஇருக்கும்?
பார்த்திபன்: எதுமே இனிப்பு
கிடையாது... எல்லாமே பழங்கள்
தான்.
வடிவேலு : ரொம்ப புத்திசாலி....

வடிவேலு : நான் உங்க கிட்ட
பத்து சுலபமான கேள்வி
கேக்கட்டா ? இல்ல ஒரு கஷ்டமான
கேள்வி கேக்கட்டா ? யோசிச்சு
சொல்லுங்க...
பார்த்திபன்: கஷ்டமான ஒரு
கேள்வியே கேளுங்க...

வடிவேலு : நல்ல யோசிங்க... கேள்வி
ரொம்ப கஷ்டமானது...
பார்த்திபன்: (கேள்வி
கேக்குறது நீ தானே... கேனத்தனமா
கேப்ப கேளு)... கேளுங்க
சார்...

வடிவேலு : எது முதல வரும்.... இரவு
இல்ல பகலா...?
பார்த்திபன்: (அட மடையா)
....ம்ம்ம்... பகல் சார்...

வடிவேலு : எப்படி சொல்லுறீங்க ?
பார்த்திபன்: நீங்க ஒரு
கஷ்டமான கேள்வி தா கேட்பேனு
சொன்னுனீங்க....ரெண்டவது
கேள்வி கேக்குறீங்க...

வடிவேலு : ( அஆ... மடகிட்டானே ! )
உனக்கு இங்க வேலை இல்ல...
பார்த்திபன்: வேலை இல்லன
பரவாயில்ல... மாசமான சம்பளம்
தாங்க....

வடிவேலு : ஐயோ.... உனக்கு வேலையே
கிடையாது
பார்த்திபன்: சரி சார்.... நீங்க
சொன்னதுக்கு அப்புறம் நான்
வேலையே
செய்யமாட்டேன். எப்போ
ஆபாய்ண்ட் மென்ட் ஆர்டர் எப்ப
தருவீங்க....
வடிவேலு : ???


*****

(வடிவேலு உடம்பு குறைக்க
ஜிம்முக்கு போய் ஜிம் மாஸ்டர்
பார்த்திபன் கிட்டஐடியா
கேக்குறாரு )

வடிவேலு : நான் உடம்பு
குறைக்கனும்...
பார்த்திபன் : உடம்பு
குறைக்காது.. நாய் தான்
குறைக்கும்

வடிவேலு : நா அத சொல்லல்ல...
உடம்பு இலைச்சு சிம்ரன்
மாதிரி சிலிம்மா
இருக்கனும்...
பார்த்திபன் : எவ்வளவு கிலோ
இலைக்கணும்... 5 கிலோவா..10 கிலோவா...

வடிவேலு : 5 கிலோ இலைக்கணும்
பார்த்திபன் : கவலையே படாத..
மரத்த இலைக்கிர மாதிரி
இலைசிடுறோம்..

வடிவேலு : ஏய்.... எஃஸ்ஸைஸ் பண்ணி
உடம்ப இலைக்கனும்
பார்த்திபன் : சரி... தைரியமா
உள்ளே போ...

வடிவேலு : ( என்ன இவன் தைரியமா
உள்ளே போ சொல்லுறான்...
எதாவச்சு ஆப்பு வைக்க
போறானா...)

வடிவேலு உள்ளே நுழைந்தவுடன்
ஒரு அழகான பெண்
நின்றுக்கொண்டுஇருந்தாள்.

அழகான பெண் : நீ என்னை
பிடிச்சா... நான் உனக்கு தான்.

அந்த பெண் ஒட...வடிவேலு அவளை
துறத்தி ஒடினான்.

வடிவேலு : ச்சே... ரொம்ப கிட்ட
பொய்ட்டேன்... இன்னும் கொஞ்சம்
வேகமா
ஓடியிருந்தா.. அவளை
பிடிச்சிருப்பேன்.
பார்த்திபன் : என்ன... உடம்புள... 5
கிலோ குறைஞ்சதா...!

வடிவேலு : ஆ.....இப்போ நான் 10 கிலோ
உடம்பு இலைக்கனும்
பார்த்திபன் : சரி... தைரியமா
உள்ளே போ...

வடிவேலு : ( பொண்ண
பிடிக்கிறதுக்கு எது
தைரியம்....வேகம் இருந்தா
போதும்...இப்போ எப்படியும் அந்த
போண்ண பிடிச்சிடனும் )

வடிவேலு உள்ளே நுழைந்தவுடன்
ஒரு பெரிய சிங்கம்
நின்றுக்கொண்டு இருந்தது.

பார்த்திபன் : இப்போ... அந்த
சிங்கம் உன்ன பிடிச்சா... நீ
அந்த சிங்கத்துக்கு
தான்...
வடிவேலு : ஐயோ.... வழக்கம் போல
ஆப்பு வச்சிடானே....

*****

(பாத்திபன் - மளிகை கடையில்
வேலை செய்றான். வடிவேலு வாங்க
வராரு....)

வடிவேலு : அரை கிலோ சக்கர கொடு...
பாத்திபன் : அரை கிலோ எல்லாம்
வராது... ஒரு கிலோக்கு தான்
சக்கர கிடைக்கும்

வடிவேலு : அதெல்லாம் முடியாது...
எனக்கு அரை கிலோ தான் வேணும்....
பாத்திபன் : இரு
முதலாளிக்கிட்ட பேசிட்டு
வரேன்..

வடிவேலு : சரி போய்ட்டு..
சிக்கரம் வந்து அரை கிலோ சக்கர
கட்டு..
பாத்திபன் : முதலாளி.... ஒரு
மடையன், முட்டாள் பைய... அரை கிலோ
சக்கர
தரமாட்டோம்னு சொல்லியும்
போகாம அடம் பிடிக்கிறான்....

(பாத்திபன் முதலாளி கிட்ட
பேசிட்டு திரும்பும் போது
வடிவேலு பின்னாடி
நிற்க்கிறான்)

பாத்திபன்: அப்புறம்.... இன்னொரு
அரை கிலோ சக்கரையே... இந்த பெரிய
மனுஷர்
கேட்டாரு...
வடிவேலு : திட்டுரது எல்லாம்
திட்டிடு... பெரிய மனுஷனு
சொல்லுற... எனக்கு
சக்கரையே வேண்டாம்....

பாத்திபன் : அத தான்... தர
முடியாது அப்போவே
சொல்லிட்டேனே...
வடிவேலு : யோவ் ! இந்த மாதிரி ஆளு
வேலைக்கு வச்சா... கடை
விளங்குனமாதிரி
தான்... அவன வேலைய விட்டு முதல்ல
எடு...

பாத்திபன் : அவரால என்ன வேலைய
விட்டு அனுப்ப முடியாது...
வடிவேலு : ஏன் ?

பாத்திபன் : ஏன்னா.. நான் இந்த
கடை முதலாளி....


http://guhankatturai.blogspot.com/2009/08/blog-post.html


[image: http://www.tamilvaasal.com/wp-content/uploads/2008/11/vadivelu.jpg]



M.R.ராதாயணம்
<http://stalinfelix.blogspot.com/2009/07/blog-post_31.html>
<http://1.bp.blogspot.com/_uXITk3hmP-M/SnKjn2QZ_pI/AAAAAAAAANI/5jV_qReN6GY/s1600\
-h/m-r-ratha.jpg>
கேலியும் கிண்டலுமாய்
பகுத்தறிவு கருத்துக்களை
அள்ளித்தெளித்து அனாயாசமாய்
வாழ்ந்து போயிருக்கிறான் ஒரு
மாபெரும் கலைஞன். எம்.ஆர்.ராதா
என்ற இந்த கலையுலக
போராளியை பற்றிய ஒரு சிறந்த
டிரைலரே M.R.ராதாயணம்.
எம்.ஆர்.ராதாவின் வாழ்வில்
சில முக்கியமான கணங்களை
முகில் நமக்கு அருமையாய்
தொகுத்தளிக்க கிழக்கு
பதிப்பகம் அதனை வெளியிட்டு
உள்ளது. 200 பக்கங்களை கொண்டு ஒரே
இரவில் படித்து
விட கூடிய புத்தகம்.

"கண்ணீரும் ரத்தமும்" என
துவங்கும் முதல் தலைப்பிலேயே
நம் எதிர்பார்ப்புகளை
எகிற வைத்து, "ரத்தமும்
கண்ணீரும்" என்ற பதினோறாவது
தலைப்பு முடியும் போது ஏதோ
நெருங்கிய உறவுக்காரனை இழந்த
வெறுமையை தந்து விடுகிறது
முகிலின் எழுத்துகள்.
அதோடு இணைந்து வரும்
பின்னிணைப்புகளும்
எம்.ஆர்.ராதாவின் ஆளுமையை
நமக்கு
பறைசாற்றி நிற்கின்றன.

போலித்தனமான மத கோட்பாடுகளை
தனது நாடக மேடைகளில் மட்டும்
அல்ல வாழ்வில் மொத்த
பயணத்திலும் தன் நகைச்சுவை
உணர்வோடு சாடி தீர்த்தவர்
எம்.ஆர்.ராதா. இதோ ஒரு
பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

ஏற்கனவே ஒரு சிலர்
காலைக்கடனுக்காக
ஒதுங்கியிருந்தார்கள். ஒரு
புதருக்குப் பின்
கொஞ்சம் வயதானவர் ஒருவர்
இருந்தார். முக்கல் சத்தம்
'ஷ்ஷ்.... அப்பா முருகா...'
அந்த வார்த்தைகளை கேட்டதும்
நின்று விட்டார் ராதா.
சிரித்தபடியே தன் பாணி
கமெண்ட் ஒன்றை உதிர்த்தார்.

'எனக்கு ரொம்ப நாளா ஒரு
சந்தேகம் இருந்துச்சு.
முருகன் கையில் வேல் எதுக்கு
இருக்குதுன்னு? இப்பத்தான்
புரியுது தன்னோட ஆளுகளுக்கு
நோண்டி விடுறதுக்குன்னு'

சிறு வயதிலேயே தந்தையை இழந்து
படிப்பும் ஏறாமல் அம்மாவிடம்
கோபித்து ஊரை விட்டு
ஓடி நாடக கம்பெனியில் கால்
பதித்து "பால கிருஷ்ணன்" வேடம்
ஏற்ற போது இந்த
எம்.ஆர்.ராதா என்ற மெட்ராஸ்
ராஜகோபால நாயுடுவின் மகன்
ராதா கிருஷ்ணனின் வயது 7.

எப்போதும் ஒரு கலகக்காரனாகவே
எம்.ஆர்.ராதா இருந்தார்.
மனிதர்களிடம் மட்டும்
அல்ல கடவுளிடம் கூட. என்ன
ஆச்சரியமாக இருக்கிறதா?

கடவுள் நம்பிக்கை இருந்த
காலத்தில் திருப்பதி
ஏழுமலையானை சந்திக்க
அதிகாலையிலேயே கிளம்பி
இருக்கிறார். கல்லும்
முள்ளும் குத்தி களைப்போடு
கோயில்
வந்து சேர "தரிசனம் காலையில்
இல்லை மாலையில் தான்" என தகவல்
சொல்லியிருக்கிறார்கள். தான்
இவ்வளவு கஷ்டப்பட்டு தரிசனம்
பார்க்க வந்தால்
தன்னை மீண்டும் மீண்டும்
கடவுள் காக்க வைக்கிறானே என
ஏழுமலையானிடம் கோபித்து
கோயிலையே வெடிகுண்டு வைத்து
தகர்க்க திட்டமிட்டார்.
திட்டமிட்டதும் அல்லாது
தானே அந்த வெடிகுண்டை
தயாரிக்கவும் செய்தார்.
கோயிலை தகர்க்க தயாரித்த
குண்டு
எதேச்சையாய் அதற்கு முன்
வெடித்தது தனி கதை.

சவால்... என்று வந்துவிட்டால்
எம்.ஆர்.ராதாவுக்கு ஐஸ்கிரீம்
சாப்பிடுவது
மாதிரி. ஒரு நாடக
காண்டிராக்டர் பிடியில்
இருந்த யதார்த்தம் பொன்னுசாமி
பிள்ளையின் நாடக குழுவினரை
பரமகுடி சென்று தனி ஆளாக
மீட்டிருக்கிறார். இவரால்
மீட்கப்பட்ட நாடக குழுவில்
இருந்த பின்னாளைய பிரபலம்
கணேசன் என்ற சிவாஜி கணேஷ்.

திராவிட இயக்கத்திற்காக
பின்னாளில் எத்தனையோ
மேடைகளில் முழங்கிய
எம்.ஆர்.ராதாவின் ஆரம்ப கால
நாடகத்தை பெரியார், அண்ணா,
ஈ.வி.கே.சம்பத் ஆகியோர்
தரையில் உட்கார்ந்து
பார்த்தனர் என்பது ஆச்சரியமான
தகவல். "நாம் நடத்தும் நூறு
திராவிட மாநாடுகளும் சரி,
எம்.ஆர்.ராதா நடத்தும் ஒரு
நாடகமும் சரி" என அதே நாடக
மேடையில் புகழ்ந்தார் அறிஞர்
அண்ணா.

நாடகங்களில் நடிபபதை ஒரு
தொழிலாக செய்யாமல் அதையே
காதலித்தார். தன் நாடக
குழுவில் இருந்தோரையும்
அவ்வாறே நடத்தினார். தூங்கும்
போது 'நாடக நடிகர்கள்
எல்லாம் தூங்கவே கூடாது.
தூங்குறப்ப கூட காலாட்டிட்டே
தூங்கணும். இல்லேண்ணா
செத்துப் போயிட்டான்னு வேற
யாரையாவது போட்டிருவாங்க'
என்று தன் நாடக குழுவில்
இருந்தோரிடம் அடிக்கடி
சொல்வார்.

ராதாவுக்கு சமையலில் ஆர்வம்
அதிகம். நேரம் கிடைக்கும்
போதெல்லாம் குழுவினருக்கு
மட்டன் சமைத்து தானே
பரிமாறுவார்.

நாடகமாகவும் பின்
சினிமாவாகவும் உருவாகிய
"இரத்தக்கண்ணீர்" மக்களிடையே
எம்.ஆர்.ராதாவுக்கு பெரும்
புகழை உருவாக்கியது.
பெண்களுடன் தவறான உறவு
வைத்திருந்தால் குஷ்டம் வரும்
என்று மக்கள் நம்பும்
அளவுக்கு எம்.ஆர்.ராதாவின்
நடிப்பின் பாதிப்பு அமைந்தது.

சினிமாவில் நடித்தாலும் அதனை
அவர் விரும்பி ஏற்கவில்லை
என்பதே உண்மை. தன்னை
ஒப்பந்தம் செய்ய வந்த
தயாரிப்பாளரிடம் "நான் நாடக
நடிகன். கேமாரவின்
இஷ்டத்துக்குத் திரும்பித்
திரும்பி நடிக்க மாட்டேன். என்
இஷ்டத்துக்குத் தான்
கேமரா திரும்பித் திரும்பி
என்னை படம் பிடிக்கணும்..... என்ன
சொல்றீங்க?" என்று
கேட்டு அசர வைத்தார்.
தயாரிப்பாளரும் சம்மதம்
சொல்லி ஒப்பந்தம் செய்தார்....
வேறு வழி!

கொள்கை ரீதியான வேறுபாடுகள்
இருந்தாலும் காமராசர், ஜீவா,
அண்ணா போன்ற
தலைவர்களுடன் பெரும் நட்போடு
இருந்தார். திராவிட கழக
மாநாடுகளில் நாடகம் நடத்தி
பகுத்தறிவு கொள்கைகளை பரப்பி
வந்தாலும் கடைசி வரை திராவிட
கட்சியில்
உறுப்பினராக இருக்கவில்லை.

புது இம்பாலா கார் வாங்கி அது
நிறைய வைக்கோல் கட்டுகளை
நிரப்பி நகரத்தை வலம்
வந்து தனக்கு கார் தர மறுத்த
சிவாஜி கணேஷையே
கடுப்படித்தார். காசை அவர்
எப்போதுமே ஒரு பொருட்டாகவே
எடுத்துக் கொள்ளவில்லை
என்பதற்கு மிகச்சிறந்த
உதாரணம் இது.

எந்த ஒரு சூழ்நிலையிலும்
வாழ்க்கையை துச்சமாக
நினைத்தவர் எம்.ஆர்.ராதா. M.G.R-ஐ
சுட்டு தானும் தற்கொலை செய்ய
முயற்சித்து தோற்று
மருத்துவமனையில் இருந்த
எம்.ஆர்.ராதா எதிர்பாராத
விதமாக அங்கே வந்த டைரக்டர்
நீலகண்டனிடம் அசால்டாக
கேட்டது,

"வாய்யா நீலகண்டா!
ராமச்சந்திரனை சுட்டேன்.
அவனும் சாவலை. என்னை
சுட்டுக்கிட்டேன். நானும்
சாவலை. என்னையா துப்பாக்கி
கண்டுபிடிக்கிறானுங்க?
இந்த துப்பாக்கியை
வச்சிக்கிட்டு தான்
சைனாக்காரனை
ஓட்டப்போறாங்களா?"

சிறைக்கு போய் வந்த
வாழ்க்கையை கூட சிறிய
ஓய்வாகவே எண்ணினார்
எம்.ஆர்.ராதா.

தன் வலக்கையால் கொடுப்பதை
இடக்கைக்கு தெரிய கூடாது
என்பதை கடைசி வரை
கடைப்பிடித்தவர்
எம்.ஆர்.ராதா.ஏழை பங்காளனாக,
கதாநாயகனாக
வெள்ளித்ததிரையில்
நடிக்கும் வேஷதாரிகளின்
மத்தியில் வில்லனாக
திரைப்படங்களில்
தோன்றினாலும் நிஜ
வாழ்வில் ஏழைகளின் தோழனாகவே
வாழ்ந்து மறைந்தான் இந்த
பெரும் கலைஞன்.

எம்.ஆர்.ராதா பற்றி
திரைப்படங்கள், கட்டுரைகள்
வழியாக நான் தெரிந்து
வைத்திருந்தது வெகு சிலதே.
ஆனால் M.R.ராதாயணம் படித்து
முடித்த இந்த இரவை
என்னால் மறக்க முடியாது. ஒரு
பகுத்தறிவு ராட்சஷன் என்னில்
குடிகொண்ட உணர்வு.
தமிழ் நாடக உலகில், சினிமாவில்,
தமிழக அரசியலில் எம்.ஆர்.ராதா
ஓர் தவிர்க்க
முடியாத வரலாறு. ஒப்பற்ற ஒரு
ஆளுமை திறமை உள்ள கலகக்காரனை
பின்பற்றி வரும்
பகுத்தறிவு சமுதாயம்
அனைத்தும் இப்புததகத்தை
படிக்க வேண்டும்.

இந்த புத்தகத்தை வாங்க கீழே
சொடுக்கவும்.

*http://nhm.in/shop/978-81-8368-636-5.html*<http://nhm.in/shop/978-81-8368-636-5\
.html>

http://stalinfelix.blogspot.com/2009/07/blog-post_31.html

குருவை மிஞ்சிய குழந்தை -
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம்<http://jothibharathi.blogspot.com/200\
9/08/blog-post_01.html>
[image:
http://1.bp.blogspot.com/_db18k2mGuw4/Sf_Q1Pm3qfI/AAAAAAAAAdM/kKBMGHkXb5U/s320/P\
atKalyanImage.gif]
செங்கப்படுத்தான் காட்டில்
எழுந்த
செங்கொடி

பொதுவுடைமை
பா வடித்த
புரட்சியாளன்

உள்ளம்
கொள்ளை கொள்ளும்
ஒளிப்பாவலன்

சிரிக்கவும் வைத்து
சிந்திக்கவும் வைத்த
சீனா கல்கண்டு
நின் பாட்டு

பாத்துகள்களை
அணுவாக்கிய
ஞானி

பாவேந்தனின்
படைத்தலைவன் நீ

எழுதியது
எளிய நடை
இலக்கியம்

நடையின்
அழகோ
நறுந்தேன்

நின் பாக்கொடை
பைந்தமிழ்க் குடை

அலுக்காத
நின் பாட்டு
வெளுக்கும்

இழையோடும்
கிராமத்து நதியல்ல
தென்றல் தவழும்
ஓடை

புரையுடிய
புற்று நீக்கப் பிறந்த
புடம் போட்ட
தங்கம் நீ

குருவை மிஞ்சிய
குழந்தை நீ
குறுகிய காலத்தில்
உனை
இழந்தோமே






அண்மையில் சிங்கப்பூரில்
நடைபெற்ற பாட்டுக் கோட்டையாம்
மக்கள் கவிஞர்
பட்டுக்கோட்டையார் விழா,
தமிழ் கடல் திரு. நெல்லை கண்ணன்
அவர்களின் சிறப்புரையோடு வெகு
விமரிசையாகக் கொண்டாடப்
பட்டது. அது சமயம்
வெளியிடப்பட்ட சிறப்புமலரான
"கழனிக்கல்வி மலரில்" வெளிவந்த
எனது பாச்சரம்.

http://jothibharathi.blogspot.com/2009/08/blog-post_01.html

[image:
http://www.aaraamthinai.com/cinema/cini-katturai/images/16may-cinikatturai01.jpg\
]









[image: followmeontwitter.png Follow me on Twitter image by anand2360375]






*  புதிய பதிவுகளின் அறிவிப்பை 
மொபைல்  SMS
<http://labs.google.co.in/smschannels/subscribe/odumnathi> வழியாக

  பெற... <http://labs.google.co.in/smschannels/subscribe/odumnathi>*





[image: Subscribe via SMS]
<http://labs.google.co.in/smschannels/subscribe/odumnathi>





ஆர்குட்டில் இணைய
<http://www.orkut.co.in/Main#FriendAdd.aspx?rl=lo&uid=17849197559478445685>


[image:
http://www.penguinbooksindia.com/delhi/images/orkut_logo.gif]<http://www.orkut.c\
o.in/Main#FriendAdd.aspx?rl=lo&uid=17849197559478445685>



பேஸ் புக்கில் இணைய
<http://www.facebook.com/srch.php?nm=athi+sivam>



[image:
http://www.bayviewhotels.com/beach/displays/Images/facebook_20logo.jpg]<http://w\
ww.facebook.com/srch.php?nm=athi+sivam>



டிவிட்டரில்  தொடர... <http://twitter.com/beyouths>


[image: twitter11.png Follow Me on Twitter image by
raghunayak]<http://twitter.com/beyouths>





[image: http://www.cpradr.org/Portals/0/email_icon.gif]

மின்னஞ்சலில்  பதிவுகளைப்
பெற...

*https://www. google.com/ accounts/ ServiceLogin?
passive=true&service=groups2&continue=http% 3A%2F%2Fgroups. google.co.
in%2Fgroup% 2Fbeyouths% 2Fsubscribe% 3Fhl%3Den% 253Fhl%253Dta%
26note%3D1&cd=IN&hl=en-GB<https://www.google.com/accounts/ServiceLogin?passive=t\
rue&service=groups2&continue=http%3A%2F%2Fgroups.google.co.in%2Fgroup%2Fbeyouths\
%2Fsubscribe%3Fhl%3Den%253Fhl%253Dta%26note%3D1&cd=IN&hl=en-GB>
*



ஆதிசிவம்,சென்னை.
www.beyouths.blogspot.com

[image: Image and video hosting by TinyPic] <http://tinypic.com/> [image:
Image and video hosting by TinyPic] <http://tinypic.com/> [image: Image and
video hosting by TinyPic] <http://tinypic.com/> [image: Image and video
hosting by TinyPic] <http://tinypic.com/> [image: Image and video hosting by
TinyPic] <http://tinypic.com/> [image: Image and video hosting by
TinyPic]<http://tinypic.com/>





ஓடும்நதி........!www.odumnathi.blogspot.com
[image: 2s966wm.jpg]
[image: http://thecontentwrangler.com/images/uploads/email_laptop.jpg]

*இந்த மின்னஞ்சலில் வந்த எல்லா
வலைப் பதிவுகளையும் படிக்க
வேண்டுமா?
   இதோ  இணைய முகவரி:
  <http://www.odumnathi.blogspot.com/2009_07_06_archive.html>*
**
<goog_1249188536402>
*http://odumnathi.blogspot.com/2009_08_02_archive.html*<http://odumnathi.blogspo\
t.com/2009_08_02_archive.html>


[Non-text portions of this message have been removed]

#32318 From: ♥ foryouths@... ♥ <beyouths@...>
Date: Sun Jul 26, 2009 3:49 pm
Subject: உங்கள் கம்ப்யூட்டர் தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா?.
beyouths
Online Now Online Now
Send Email Send Email
 
*இ-தமிழன் ! *


http://e-tamizhan.blogspot. com/ <http://e-tamizhan.blogspot.com/>


சிஸ்டம் பாஸ்வேர்ட்(System password)
மறப்பவர்களுக்கு.<http://vanniinfo.blogspot.com/200\
9/07/system-password.html>
<http://2.bp.blogspot.com/_1PuX1CtO8uA/SmRex-k8ivI/AAAAAAAAABQ/P9_DZD2OdIA/s1600\
-h/computer-lock-hoofnagle.jpg>
*போன் மூலமாகவும் கடிதம்
மூலமாகவும் பல வாசகர்கள் என்
சிஸ்டம் பாஸ்வேர்டை
மாற்றினேன்; அல்லது பல
நாட்களாக கம்ப்யூட்டரைத்
தொடவில்லை. அதனால் பாஸ்வேர்ட்
மறந்து போச்சு. என்ன செய்யலாம்?
என்றெல்லாம் கேட்கின்றனர்.
இவர்களுக்கு ஒரு
அருமருந்து ஒன்று
தரப்போகிறேன்.பாஸ்வேர்ட் டைப்
செய்கிறோம். சில வேளைகளில்
தவறாக டைப் செய்கிறோம். சில
வேளைகளில் மறந்து போய் பழைய
பாஸ்வேர்ட் அல்லது வேறு
ஒரு பாஸ்வேர்ட் கொடுக்கிறோம்.
இதற்குப் பதிலாக ஒரு பிளாப்பி
அல்லது யு.எஸ்.பி.
டிரைவில் பாஸ்வேர்டைப் போட்டு
வைத்து அதனைச் செருகி
கம்ப்யூட்டரை ஆன் செய்தால்
அதுவே பிளாப்பி அல்லது பிளாஷ்
டிரைவிலிருந்து பாஸ்வேர்டை
எடுத்துக் கொண்டால்
நன்றாக இருக்கும் அல்லவா? ஆஹா!
என்கிறீர்களா! கீழே
படியுங்கள். ஆஹா அஹஹா!!
என்பீர்கள்.இந்த
டிஸ்க்கிற்குப் பெயர்
பாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்க் (Password
Reset Disk) ஆகும். இந்த டிஸ்க்
நீங்கள் பிளாப்பி டிஸ்க்
அல்லது யு.எஸ்.பி.
டிரைவ் வைத்துப் பயன்
படுத்தினால் தான் சரியாக
இருக்கும்.*
*1.முதலில் ஸ்டார்ட் கிளிக்
செய்து கண்ட்ரோல் பேனல்
தேர்ந்தெடுக்கவும்.*
*2. அதன்பின் யூசர்
அக்கவுண்ட்ஸ் என்ற பிரிவில்
கிளிக் செய்திடவும்.*
*3. இதில் உங்கள்
அக்கவுண்ட்டில் கிளிக்
செய்திடவும்.*
*4. இப்போது கிடைக்கும்
விண்டோவில் இடது பக்கம் உள்ள
சைட் பாரினைப்
பார்க்கவும். இதில் Prevent a Forgotten Password
என்ற பிரிவில் கிளிக்
செய்திடவும்.*
*5. இனி Forgotten Password விஸார்ட்
கிடைக்கும்.*
*6. இனி உங்கள் பிளாப்பி அல்லது
பிளாஷ் டிரைவினைச் செருகவும்.*
*7. தற்போதைய விண்டோஸ் எக்ஸ்பி
யூசர் அக்கவுண்ட் மற்றும்
பாஸ்வேர்டினை டைப்
செய்திடவும். பின் Nஞுதுt
அழுத்தவும். சில நொடிகளில்
உங்கள் Password டிஸ்க்
ரெடியாகிவிடும்.*
*8. இனி விஸார்டில் ஓகே கிளிக்
செய்து வெளியேறவும்.*
**
*9. இதில் Password Reset Disk என எழுதி வைக்க
மறக்க வேண்டாம். இதனை எப்படி
பயன்படுத்துவது? எப்போதாவது
உங்கள் பாஸ்வேர்ட் மறந்து
போய்விட்டதா?*
*1.வெல்கம் ஸ்கிரீன் வந்தவுடன்
உங்கள் யூசர் நேம் கிளிக்
செய்து என்டர்
அழுத்தவும்.*
*2. அடுத்து ஒரு மெசேஜ்
கிடைக்கும். அதில் உங்கள்
பாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்க்கினை
செருகவும் என்று இருக்கும்.*
*3. அடுத்து "Use your password reset disk" என்று
இருக்கும் இடத்தில் கிளிக்
செய்திடவும்.*
*4. மீண்டும் Password Reset Wizard என்ற
விஸார்ட் திறக்கப்படும்.
தொடர்ந்து
புதிய பாஸ்வேர்ட்
அமைப்பதற்கான வழி முறை
கிடைக்கும். அதனைப்
பின்பற்றவும்.
புதிய பாஸ்வேர்ட் ஒன்றி னை
அமைத்து இயக்கலாம்.*
*5. இனி மீண்டும் ஒரு Password Reset Disk
தயாரிக்க வேண்டியதில்லை.
இதனையே
எப்போதெல்லாம் உங்கள்
பாஸ்வேர்ட் மறந்து போகிறதோ
அப்போதெல்லாம் இதனைப்
பயன்படுத்தலாம். விஸ்டாவிலும்
இதே போல நடைமுறையே
கடைப்பிடிக்கப்படுகிறது.

* யு–ட்யூப் வீடியோகளை ஐ பாட்
சாதனத்திற்கு
மாற்ற...!<http://e-tamizhan.blogspot.com/2009/07/blog-post_9824.html>
யு–ட்யூப்
வீடியோ காட்சிகளை என் ஐ பாட்
சாதனத்திற்கு டவுண்லோட்
செய்து காண
விரும்புகிறேன். ஆனால்
பார்மட் பிரச்சினை
ஏற்படுகிறது. எம்பி 4
பார்மட்டில்
வேண்டும். இதற்குத் தீர்வு
தரும் புரோகிராம்களைக்
கூறவும்.


[image: http://www.zwtm.com/wp-content/uploads/2007/12/apple_ipod_nano.jpg]



ஏதேனும் யு–ட்யூப் வீடியோவினை
வீடியோவாகவோ அல்லது ஆடியோ
பைலாகவோ ஐ பாட்
சாதனத்திற்குக் கொண்டு செல்ல
வேண்டும் என்றால் முதலில்
அதனை உங்கள்
கம்ப்யூட்டருக்கு டவுண்லோட்
செய்து கொள்ளுங்கள். பின்னர் ஐ
பாடுக்கு மாற்றிக்
கொள்ளுங்கள்.

இதில் என்ன முக்கியமாகப்
பார்க்க வேண்டும் என்றால்
உங்கள் ஐ–பாட் என்ன
பார்மட்டை இயக்க முடியும்
என்பதனை அறிந்து அந்த
பார்மட்டில் சம்பந்தப்பட்ட
வீடியோ அல்லது ஆடியோ பைலை
அமைக்க வேண்டும். இன்டர்நெட்
சைட்டுகளில் கிடைக்கும்
பல ஆன்லைன் யு–ட்யூப்
டவுண்லோடர் புரோகிராம்கள் flv
பார்மட்டில் மட்டுமே இவற்றை
டவுண் லோட் செய்திடும்
வசதியைக் கொண்டிருக்கின்றன.
இந்த வெப்சைட்டுகளைத்
தவிர்க்கவும்.



உங்களுக்குத் தேவையான
பார்மட்டில் இவற்றை டவுண்லோட்
செய்திடும் வசதியினை ஒரு
சில தளங்கள் தருகின்றன.
அவற்றுள் மிகச் சிறந்த ஒன்றாக
நான் கருதுவது
http://vixy.net ஆகும்.



இங்கு சென்று நீங்கள்
டவுண்லோட் செய்திட விரும்பும்
யு–ட்யூப் வீடியோவிற்கான
யு.ஆர்.எல். முகவரியினை இதில்
தர வேண்டும். கீழ்க்காணும்
பார்மட் ஆப்ஷன்கள்
உங்களுக்கு வழங்கப்படும்.


l AVI for Windows (DivX + MP3)


l MOV for Mac (MPEG4 + MP3)


l MP4 for iPod/PSP (MPEG4 + AAC)


l 3GP for Mobile (MPEG4 + AAC)


l MP3 (audio only)


உங்களுக்குத் தேவையான
ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து
கிளிக் செய்தால் உடனே வீடியோ
அல்லது ஆடியோ பைல்
தேர்ந்தெடுக்கப்பட்ட
பார்மட்டில் உருவாக்கப்படும்.
இது
முற்றிலும் இலவசமாகத்
தரப்படுகிறது.



[image: http://pallavi09.com/09/images/img_1356_dance.jpg]

உங்கள் கம்ப்யூட்டர் தானாக
ரீஸ்டார்ட்
ஆகிறதா?..<http://e-tamizhan.blogspot.com/2009/07/blog-post_923.html>
ரீஸ்டார்ட்
ஆகும் கம்ப்யூட்டர்
[image:
http://i.ehow.com/images/GlobalPhoto/Articles/4535317/computermonitor-main_Full.\
jpg]


கம்பம் என்ற ஊரிலிருந்து ஒரு
வாசகர் தன் கம்ப்யூட்டர்
அடிக்கடி தானாக
ரீஸ்டார்ட் ஆவதாகக்
குறிப்பிட்டு எழுதி அவரே பல
நிலைகளில் கம்ப்யூட்டரைச்
சோதனையிட்டுப் பார்த்தும்
காரணம் கண்டுபிடிக்க
முடியவில்லை என்றும் கூறி
இருந்தார். வழக்கமாக நாம்
எண்ணும் காரணங்களுடன் அவர்
எழுதிய காரணங்களும்
சரியாகவும் புதுமையாகவும்
இருந்தன. இது போன்ற பிரச்சினை
குறித்த கடிதங்கள்
அதிகம் வருவதால் அந்த
காரணங்கள் அனைத்தையும்
வாசகர்கள் அறிந்து கொள்ளும்
வகையில் இங்கு
பட்டியலிடப்படுகின்றன.


1. உங்கள் கம்ப்யூட்டர்,
இயக்கத்தில் சூடு அடைகிறது.
ஏர் கண்டிஷனர் குளிரில்
இருந்தாலும் உள்ளே சூடு
உருவாகிக் கொண்டு தான்
இருக்கும். அந்த சூட்டின் நிலை
60 டிகிரி செல்சியஸைத்
தொடுகையில் கம்ப்யூட்டரின்
சிபியு தானாக ரீஸ்டார்ட்
ஆகும் வகையில் தான்
அமைக்கப்பட்டிருக்கும்.
எதனால் சூடு ஏற்படுகிறது?
கம்ப்யூட்டரில் உள்ள
டிஜிட்டல் சாதனங்கள்
அப்படிப்பட்டவையே. அவை
இயங்கும் போது
நிச்சயம் வெப்ப ஆவி உருவாகி
வெளியே வருகிறது. அதனால் தான்
ப்ராசசர் சிப் மேலாக
ஒன்றும் கேபினட் உள்ளாக
ஒன்றும் என மின்விசிறிகள்
அமைக்கப்பட்டு அவை அந்த
வெப்பத்தை வெளியேற்றுகின்றன.

மேலும் இப்போதெல்லாம்
இயக்கப்படும் புரோகிராம்கள்
பெரிய அளவில் ப்ராசசரின்
சக்தியை உறிஞ்சும் வகையில்
உள்ளதால் சூடு அதிகம்
உருவாகும் நிலை ஏற்படுகிறது.
எடுத்துக் காட்டாக ஐ–ட்யூன்ஸ்
மற்றும் விண்டோஸ் மீடியா
பிளேயர் போன்ற வீடியோ
ஆடியோ புரோகிராம்கள் அதிக
சக்தியைப் பயன்படுத்துகின்றன.
அதே போல் பல
புரோகிராம்களை ஒரே நேரத்தில்
பயன்படுத்தினாலும் இந்த
பிரச்சினை வரும்.
அடுத்ததாக அளவுக்கதிகமாக
கம்ப்யூட்டர் கேபினுள் சேரும்
தூசியும் சூடு
வெளியாவதைத் தடுக்கும்.
சூட்டை வெளித் தள்ளும்
மின்விசிறிகள் சரியான அளவில்
இயங்குவதைத் தடுக்கும்.
இவற்றை அவ்வப்போது நீக்க
வேண்டும். கேபினைத் திறந்து
தூசியை வெளியே எடுக்கும்
சாதனம் கொண்டு கேபினைச்
சுத்தம் செய்திட வேண்டும்.

சூடு அதிகமாவதெல்லாம் என்
கம்ப்யூட்டரில் இல்லை;
இருந்தாலும் ரீ ஸ்டார்ட்
ஆகிறது என்றால் அடுத்தபடியாக
உங்கள் கம்ப்யூட்டரின்
மெமரியைச் சோதனை செய்திட
வேண்டும். உங்கள் ப்ராசசர்
ராம் மெமரியின் சேதமடைந்த
இடத்தில் உள்ள
டேட்டாவினைப் பெற முயன்று
தோற்றால் கம்ப்யூட்டர் உடனே
ரீஸ்டார்ட் ஆகத்
தொடங்கும். இதனைக் கண்டறிய
உங்கள் ராம் மெமரி
ஸ்டிக்குகளை ஒவ்வொன்றாக
எடுத்துப்
பார்த்தால் எந்த ஸ்டிக்கில்
பிரச்சினை உள்ளது என்று
தெரியவரும். அதனை மட்டும்
மாற்றலாம்.


இதுவும் சரியாக உள்ளது என்று
தெரிய வந்தால் கம்ப்யூட்டரில்
உள்ள செட்டிங் ஒன்றை
மாற்றினால் பிரச்சினைக்குத்
தீர்வு கிடைக்கும். விண்டோஸ்
எக்ஸ்பி ஆப்பரேட்டிங்
சிஸ்டத்தில் உள்ள ஒரு
பகுதியில் சிஸ்டம் எர்ரர்
ஏதேனும் ஏற்பட்டால் உடனே
ரீஸ்டார்ட் செய்யும்படி
அமைக்கப்பட்டிருக்கும். அந்த
ஆப்ஷனை ஆப் செய்துவிட்டால்
இந்த பிரச்சினை தீரும். இதனை
மேற்கொள்ள Start, Control Panel என்று
சென்று
Performance and Maintenance என உள்ளதில் கிளிக்
செய்திடவும். இதில் உள்ள
System லிங்க்கில் கிளிக் செய்து
பின் Advanced டேப்பினைத்
தேர்ந்தெடுக்கவும்.
இதில் உள்ள Startup and Recovery செக்ஷனில்
Settings பட்டனில் கிளிக்
செய்திடவும். இதில் "Automatically Restart,"
என்று தரப்பட்டு அதன் அருகே
தரப்பட்டுள்ள சிறிய
கட்டத்தில் உள்ள டிக்
அடையாளத்தின் மீது கிளிக்
செய்து அதனை
எடுத்துவிடவும். இது System Failure
பிரிவில் இருக்கும். பின் ஓகே
கிளிக்
செய்து அனைத்து விண்டோக்களை
மூடவும். இனி உங்கள் கம்ப்யூட்
டர் எர்ரர்
ஏற்படுவதனால் ரீஸ்டார்ட்
ஆகாது.

இந்த செட்டிங்கை விண்டோ
விஸ்டாவில் எப்படி
செயல்படுத்துவது என்று
பார்க்கலாம்.
Start>Control Panel சென்று "System" என்பதில்
கிளிக் செய்திடவும். (இதனைப்
பெற
நீங்கள் கிளாசிக் வியூவில்
இருக்க வேண்டும்) இந்த
விண்டோவில் "Advanced System
Settings" என்பதில் கிளிக்
செய்திடவும். இப்போது
கிடைக்கும் விண்டோவில்
"Startup and Recovery" என்பதன் கீழ்
பார்க்கவும். இங்கு "Settings"
பட்டனில்
கிளிக் செய்திடவும். இதில்
"Automatically Restart" என்பதன் கீழாக
என்பதில்
உள்ள டிக் அடையாளத்தை
எடுத்துவிடவும். பின் ஓகே
கிளிக் செய்து வெளியே வரவும்.

அநேகமாக மேலே சொன்னவற்றில்
இந்த ரீஸ்டார்ட் பிரச்சினை
தீர்ந்துவிடும்.
இருப்பினும் நன்மையும்
தீமையும் பிறர் தர வரா என்ற
பழமொழிக்கு ஏற்ப நீங்கள்
உங்கள் கம்ப்யூட்டரில்
அண்மையில் என்ன செய்தீர்கள்
என்று பார்க்கவும். ஏதேனும்
ஒரு புதிய சாப்ட்வேர்
தொகுப்பு ஒன்றை
நிறுவியிருக்கலாம். அல்லது
ஹார்ட்வேர்
சாதனம் ஒன்றை
இணைத்திருக்கலாம்.
அப்படியானால், அதனை நீக்கிப்
பார்க்கவும்.
பிரச்சினை தொடர்கிறதா என்று
கவனிக்கவும். மீண்டும்
பிரச்சினை இருந்தால் இணைத்த
ஹார்ட்வேர் சாதனத்திற்கான
புதிய டிரைவர் தொகுப்பினை
அதனைத் தயாரித்து வழங்கிய
நிறுவனத்தின் தளத்திலிருந்து
இறக்கிப் பதியவும்.


இந்த ரீஸ்டார்ட் பிரச்சினை
ஏதேனும் வைரஸ் அல்லது
ஸ்பைவேர் தொகுப்பினாலும்
ஏற்பட
100 சதவிகித வாய்ப்புண்டு. எனவே
நீங்களாகக் கம்ப்யூட்டரை
ரீஸ்டார்ட் செய்து
அண்மையில் அப்டேட்
செய்யப்பட்ட ஆண்ட்டி வைரஸ்
தொகுப்பினை ஸ்பைவேர்
கண்டறியும்
தொகுப்பினையும் இயக்கிப்
பார்க்கவும். அடுத்ததாக
கண்ட்ரோல் பேனல் சென்று அதில்
உள்ள ஆட்/ரிமூவ் புரோகிராம்
பிரிவிற்கான ஐகானில் கிளிக்
செய்து உங்களுக்குத்
தற்சமயம் தேவையில்லாத
புரோகிராம்களை நீக்கவும்.
தேவையற்ற புரோகிராம்களை அன்
இன்ஸ்டால் செய்வதும்
ரீஸ்டார்ட் பிரச்சினைக்கு ஒரு
மருந்தே.

உங்களுக்குப் பிடித்தமான
வீடியோவினைப் பார்த்துக்
கொண்டிருக்கையில், இசையைக்
கேட்டுக் கொண்டிருக்கையில்,
நண்பருடன் சேட்டிங் செய்து
கொண்டிருக்கையில்,
பிரியமான கடிதத்தினைத் தயார்
செய்து கொண்டிருக்கையில்
கம்ப்யூட்டர் தானாக
ரீஸ்டார்ட் செய்தால் நிச்சயம்
என்ன கொடுமைடா என்று எண்ணத்
தோன்றும். எனவே மேலே
குறிப்பிட்ட வழிகளை
ஒவ்வொன்றாகச் செயல்படுத்திப்
பார்த்து பிரச்சினைக்குத்
தீர்வு காண்பதுவே
புத்திசாலித்தனம்.

http://www.dinamalar.com/weeklys/computermalar_newsdetail.asp?news_id=747&dt=07-\
27-09

[image: http://news.cnet.com/i/bto/20080612/lg_monitor_340x316.jpg]


உங்களுக்கு பிடித்த MP3
பாடல்களை கேட்க
முடியவில்லையா?<http://e-tamizhan.blogspot.com/2009/07/\
mp3.html>  இலவச
சிடி ரிப்பர்


[image: http://www.pothimalanews.com/index_files/image466.gif]





கம்ப்யூட்டரில் மட்டுமின்றி
தனியாகவும் வைத்து இயக்கும்
எம்பி3 பிளேயர்கள்
தற்சமயம் அதிக அளவில்
விற்பனையாகிப் பயன்படுத்
தப்பட்டு வருகின்றன. ஆனால்
நமக்குப் பிடித்த அனைத்து
பாடல்களையும் நாம் இந்த
பிளேயர்களில் கேட்க முடிவதில்
லை. ஏனென்றால் அவை எம்பி3
பார்மட்டில் இல்லை என்பதே
காரணமாகும். சிடியில்
பதிந்து கிடைக்கும் இந்த
பாடல்கள் நம் மனதை மயக்கு
கின்றன. ஆனால் பிளேயருக்கு
மடங்க மறுக் கின்றன. என்ன
செய்யலாம்? எப்படி சிடியில்
உள்ள பாடல் களை எம்பி3
பார்மட்டில் கொண்டு வருவது
என்று பார்க்கையில்
இணையத்தில் உள்ள ஒரு இலவச
புரோகிராம் கண்களில் பட்டது.
அது சிடி ரிப்பர் (CD Ripper) என்னும்
புரோகிராம்
ஆகும். இதனை வைத்துக் கொண்டு
எப்படி இந்த பார்மட்
மாற்றத்தினைக் கொண்டு வரலாம்
என்று பார்க்கலாம். முதலில்
http://www.download.com/FreeCDRipper/30002140_410396883.html
என்ற முகவரியில் உள்ள தளம்
சென்று இந்த புரோகிராமினை
டவுண்லோட் செய்து
சிஸ்டத்தில் இன்ஸ்டால்
செய்திடவும்.

பின் இந்த புரோகிராமினை
இயக்குங்கள். அதன்பின்
முதலில் எந்த டிரைவில் இந்த
புரோகிராம் உங்கள் மியூசிக்
பைல்களை ஸ்டோர் செய்திட
வேண்டும் என்பதனை முடிவு
செய்து கொள்ளவும். இதற்கு மேலே
இருக்கும் Options என்ற டேப்பில்
கிளிக் செய்து
கிடைக்கும் விண்டோவில் Save and Filename
என்ற டேப்பைத்
தேர்ந்தெடுக்கவும்.
அங்கு இருக்கும் போல்டர்
ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்.
அல்லது உருவாக்கி அதனை
உங்கள் தேர்வாக செலக்ட்
செய்திடுங்கள். இதனை ஒரு முறை
செய்தால் போதும். அதுவும்
சிடி ரிப்பர் புரோகிராமினை
இன்ஸ்டால் செய்தவுடன்
செய்தால் போதும். இனி
கம்ப்யூட்டரில் உள்ள சிடி
டிரைவில் எந்த சிடியிலிருந்து
பாடல்களைப் பெற்று
எம்பி3 பார்மட்டிற்கு மாற்ற
வேண்டுமோ அந்த சிடியினைச்
செருகவும். சிடியினைச்
செருகியவுடன், மேலே
தரப்பட்டிருக்கும் டிவைஸ்
மெனுவிலிருந்து உங்கள் சிடி
டிரைவைத் தேர்ந்தெடுக்கவும்.

பின் வலது புறம் உள்ள Output Format
பாக்ஸில் MP3 என்பதனைத்
தேர்ந்தெடுக்கவும்.
பின் சிடி ரிப்பர் விண்டோவின்
கீழாக உள்ள “டி” என்பதில்
கிளிக் செய்திடவும்.
இதனால் பாடல்களின்
ஆர்ட்டிஸ்ட் பெயர் முதலாக
அனைத்து தகவல்களும்
பதியப்படும்.
அடுத்து Extract என்பதில் கிளிக்
செய்தால் அனைத்து பாடல்களும்
எம்பி3
பார்மட்டில் மாற்றப்பட்டு
கிடைக்கும். பின் இந்த எம்பி3
பாடல்களை உங்கள் மீடியா
பிளேயருக்கு மாற்றி செல்லுமிட
மெல்லாம் இசைக்க வைத்து
ரசிக்கலாம்.

http://www.dinamalar.com/weeklys/computermalar_newsdetail.asp?news_id=749&dt=07-\
27-09
  Posted by ♥ ஆதிசிவம்@சென்னை ♥  at Sunday, July
26,
2009<http://e-tamizhan.blogspot.com/2009/07/mp3.html>  0
comments <http://e-tamizhan.blogspot.com/2009/07/mp3.html#comments>
<http://www.blogger.com/email-post.g?blogID=3212618359606851231&postID=454594457\
5185365212>
<http://www.blogger.com/post-edit.g?blogID=3212618359606851231&postID=4545944575\
185365212>
  Links
to this post <http://e-tamizhan.blogspot.com/2009/07/mp3.html#links>
  Labels: MP3 <http://e-tamizhan.blogspot.com/search/label/MP3>
   Reacions:
    தேடுதல் வசதி இல்லாதத்
தளங்களில் தேடுவது
எப்படி?<http://e-tamizhan.blogspot.com/2009/07/blog-post_836.html>
தகவல்
அதிகமாக இருக்கும் சில
தளங்களில் கூட தேடுதல் வசதி
இருப்பதில்லை. அப்படிப்பட்ட
தளங்களில், கூகிள்
உபயோகித்துத் தேடுவது எப்படி
என்று பார்ப்போம்.
கூகிளில் தேடு சொல் மட்டும்
கொடுத்தால்,  எல்லா இணையத்
தளத்திலும் தேடி பதில்
தரும்.  குறிப்பிட்ட ஒரு
தளத்தில் இருந்து மட்டும் 
முடிவு வேண்டும் என்றால்,
கூகிளில் உள்ளிடும் போது, தேடு
சொல்லைத் தொடர்ந்து, +site:
http://www.sitename.com என கொடுக்கவும்.
  கூகிளில் கொடுக்க வேண்டிய Format:
*keyword +site:http://www.sitename.com *

keyword - தேடு சொல்.
http://www.sitename.com என்பது எந்த தளத்தில்
தேட வேண்டுமோ, அந்த தள முகவரி.

உதாரணம்:  ஜிமெயில்
+site:http://tamiltech.indioss.com
<http://www.google.co.in/search?hl=en&q=%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%86%E0%\
AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%2Bsite%3Ahttp%3A%2F%2Ftamiltech.indioss.com&bt\
nG=Google+Search&meta=>
(ஜிமெயில் என்று இந்த தளத்தில்
தேடிட, இவ்வாறு கொடுக்க
வேண்டும்!)


நீங்கள் அனுப்பிய மெயிலை
படித்துவிட்டாரா? அறிவது
எப்படி?<http://e-tamizhan.blogspot.com/2009/07/blog-post_243.html>

நீங்கள் ஒரு முக்கியமான
நபருக்கு / நண்பர்களுக்குப்
மெயில் அனுப்பி விட்டு,
அவருடைய பதிலுக்காகக்
காத்துக்கொண்டு
இருக்கிறீர்கள்.  குறைந்த
பட்சம், அவர்
உங்கள் மெயில் படித்து
விட்டாரா இல்லையா என்பதை
அறிந்து கொண்டால் நன்றாக
இருக்குமே!
நீங்கள் அனுப்பிய மெயிலை
உங்கள் நண்பர் படித்து
விட்டாரா, இல்லையா என்பதை
அறிந்து கொள்ள, spypig என்ற
நிறுவனம் இந்த சேவையை
அளிக்கிறது.

*செய்முறை விளக்கம்:*

1). முதலில் எப்போதும் போல
மெயில் டைப் அடித்து, தயாராக
வைத்துக் கொள்ளுங்கள்.

2).  இப்போது, www.spypig.com இணைய
தளத்திற்குச் செல்லுங்கள்.

அங்கு, உங்கள் முகவரி, உங்கள்
நண்பர் முகவரி கொடுங்கள்.  Step 3
-ல் முதல்
படத்தைத்(வெற்றுப் படம்)
தேர்ந்து எடுத்து, "Click to Activate my Spypig"
என்பதைச் சொடுக்குங்க.  (அப்படி
செய்தால், நீங்கள் ட்ராக்
செய்கிறீர்கள் என்பது
அவர்களுக்குத் தெரியாது.)

3).  இப்போது ஒரு பெட்டியில்
நீங்கள் தேர்ந்து எடுத்த படம்
காட்டப்படும்.  அதன்
மீது சுட்டியை வைத்து,  வலது
பொத்தானை சொடுக்கி, "Copy Image" (Firefox) &
Copy(IE) சொடுக்கி, copy செய்யவும்.
இப்போது நீங்கள் டைப் செய்து
வைத்த மெயிலை திறந்து, அந்த
பக்கத்தின் அடியில்
இந்த படத்தை ஒட்டி, உடனே மெயிலை
அனுப்பி விடுங்கள்.
  (கவுண்ட் டவுன் டைமர் ஓடும்,
அந்த ஒரு நிமிடத்திற்குள்
மேலே கூறியதைச் செய்ய
வேண்டும்.) அவ்வளவு தான்.


*நீங்கள் அனுப்பிய மெயிலை அவர்
திறந்த உடன், எந்த ஊரிலிருந்து
படித்தார்,
எப்போது படித்தார் போன்ற
தகவல்கள் உங்கள் மெயிலுக்கு
வந்துவிடும். *

செஞ்சு பாருங்க, சந்தேகம்
என்றால் கேளுங்க.


♥ எந்த வகை கோப்பானாலும் வேறு
பார்மெட்டுக்கு மற்ற....!
♥<http://e-tamizhan.blogspot.com/2009/07/blog-post_7796.html>
நீங்கள்
வைத்திருக்கும் எந்த வகை
கோப்பானாலும் இந்த தளத்தில்
தரவேற்றினால் போதும்
உங்களுக்க் எந்த பார்மெட்டில்
வேண்டுமானலும் பெற்றுக்
கொள்ளலாம்.

சுட்டி http://www.convertfiles.com/
இது மட்டுமில்லை யூட்யுபில்
இருந்து கோப்புகளின் URL
மட்டும் காப்பி செய்து
பேஸ்ட் செய்தால் போதும்
உங்களுக்கு தேவையான
கோப்புகளாக தரவிறக்கி
கொள்ளலாம்.
மற்ற தளங்களில் தரவேற்றினால்
கோப்புகள் வெறும் 24 மணி
நேரங்கள் மட்டும் வைத்து
இருப்பர் இந்த தளத்தில் 7
நாட்கள் வைத்திருந்து நமக்கு
கொடுக்கின்றனர்.


♥ஜி மெயில் பேக்அப்
♥<http://e-tamizhan.blogspot.com/2009/07/blog-post_26.html> 
கூகுள்
டாக்குமெண்ட்
பேக்அப்<http://nathikarai.blogspot.com/2009/07/blog-post_21.html>

[image: http://userlogos.org/files/logos/sjdvda/gmail.png]

  கூகுள் மெயிலை பேக்அப்பாக
நமது கணினியில்
பதிந்துவைத்துக்கொள்வதற்கு
மென்பொருள் இருப்பது போல
http://www.gmail-backup.com/


கூகுள்
டாக்குமெண்ட்டுகளையும்
பேக்அப்
செய்துவைத்துக்கொள்ளமுடியும\
.
இம்மென்பொருளை இணைய
தளத்திலிருந்து டவுன்லோட்
செய்துகொள்ளவும்.
http://gs.fhtino.it/gdocbackup










[image: followmeontwitter.png Follow me on Twitter image by anand2360375]








*  புதிய பதிவுகளின் அறிவிப்பை


   மொபைல்  SMS
<http://labs.google.co.in/smschannels/subscribe/odumnathi> வழியாக

  பெற... <http://labs.google.co.in/smschannels/subscribe/odumnathi>*





[image: Subscribe via SMS]
<http://labs.google.co.in/smschannels/subscribe/odumnathi>







ஆர்குட்டில் இணைய
<http://www.orkut.co.in/Main#FriendAdd.aspx?rl=lo&uid=17849197559478445685>


[image:
http://www.penguinbooksindia.com/delhi/images/orkut_logo.gif]<http://www.orkut.c\
o.in/Main#FriendAdd.aspx?rl=lo&uid=17849197559478445685>



பேஸ் புக்கில் இணைய
<http://www.facebook.com/srch.php?nm=athi+sivam>



[image:
http://www.bayviewhotels.com/beach/displays/Images/facebook_20logo.jpg]<http://w\
ww.facebook.com/srch.php?nm=athi+sivam>



டிவிட்டரில்  தொடர... <http://twitter.com/beyouths>


[image: twitter11.png Follow Me on Twitter image by
raghunayak]<http://twitter.com/beyouths>





[image: http://www.cpradr.org/Portals/0/email_icon.gif]

மின்னஞ்சலில்  பதிவுகளைப்
பெற...

*https://www. google.com/ accounts/ ServiceLogin?
passive=true&service=groups2&continue=http% 3A%2F%2Fgroups. google.co.
in%2Fgroup% 2Fbeyouths% 2Fsubscribe% 3Fhl%3Den% 253Fhl%253Dta%
26note%3D1&cd=IN&hl=en-GB<https://www.google.com/accounts/ServiceLogin?passive=t\
rue&service=groups2&continue=http%3A%2F%2Fgroups.google.co.in%2Fgroup%2Fbeyouths\
%2Fsubscribe%3Fhl%3Den%253Fhl%253Dta%26note%3D1&cd=IN&hl=en-GB>
*



ஆதிசிவம்,சென்னை.
www.beyouths.blogspot.com


*
*[image: [world.jpg]]


   *இ-தமிழன் ! *


http://e-tamizhan.blogspot. com/ <http://e-tamizhan.blogspot.com/>


[Non-text portions of this message have been removed]

#32317 From: Haranprasanna <haranprasanna@...>
Date: Sat Jul 25, 2009 10:59 am
Subject: கிழக்கு பாட்காஸ்ட் - ஆஹா FM 91.9ல்
vhprasanna
Offline Offline
Send Email Send Email
 
ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்
கிழமை மதியம் 12 மணி முதல் 1 மணி
வரை, கிழக்கு
பாட்காஸ்ட் என்னும் ஒரு புதிய
நிகழ்ச்சி நாளை முதல்
ஒலிபரப்பாகும்.

எப் எம் என்றாலே வெறும்
திரைப்பாடல்கள் என்கிற அளவில்
பழக்கப்பட்டுப்போய்விட்ட
பண்பலையில் ஒரு மாறுதலான
நிகழ்ச்சி வரப்போவது
மகிழ்ச்சியளிக்கிறது.
திரைப்படப்
பாடல்கள் இல்லாத ஒரு
நிகழ்ச்சி, இதுவரை எதாவது ஒரு
பண்பலையில்
ஒலிபரப்பாகியிருக்குமா
என்பது சந்தேகமே. வானவில்
பண்பலையில் ஒருவேளை
ஒலிபரப்பாகியிருந்திருக்கலா\
்.

இப்படி ஒரு நிகழ்ச்சியை
ஒப்புக்கொள்ளவே பல பண்பலைகள்
தயங்கின என்பதே உண்மை.
தமிழ்நாட்டில் இன்றைக்கு
வரைக்கும் பண்பலை என்பது
வெறும் திரைப்படத்துக்கான ஒரு
கருவியாகவே பார்க்கப்பட்டு
வருகிறது. இந்த நிலை மாற, இந்த
நிகழ்ச்சி உதவுமானால்
உண்மையிலேயே ஒரு பெரிய
வெற்றியே.

பல பண்பலைகளுக்கு இப்படி ஒரு
நிகழ்ச்சியை ஒலிபரப்ப
முடியும் என்பதையே
உள்வாங்கிக்கொள்ள
முடியவில்லை. என்ன சொன்னாலும்,
எவ்வளவு பேசினாலும், மீண்டும்
மீண்டும் திரைப்படப் பாடல்களை
ஒலிபரப்புவதிலேயே வந்து
முடித்தார்கள். பாடல்கள்
இல்லாத நிகழ்ச்சியை யாருமே
கேட்கமாட்டார்கள் என்பதே
அவர்களது முடிவான
நம்பிக்கை. இப்படி பாடல்கள்
இல்லாமல், ஓர் அரட்டை
நிகழ்ச்சியைக் கேட்கவென்றே
நிறையப் பேர் இருபபார்கள்
என்பதை அவர்களால் யோசிக்கவே
முடியவில்லை.

நாம் ஒரு நிகழ்ச்சியை
பாடல்களின் பாதிப்பே இல்லாமல்
ஒலிபரப்பிவிட்டால் உடனே அதை
அனைவரும்
கேட்டுவிடமாட்டார்கள்
என்பதையும் நாங்களும்
புரிந்துகொண்டிருக்கிறோம்,
மற்றவர்களைக் கேட்க வைக்க
நாமும் முயல்வேண்டும் -
என்றெல்லாம் சொன்ன பின்பும்
அவர்கள் யோசிக்கத் தயாராக
இல்லை.

முதலில் இருந்த இந்த
நிகழ்ச்சிக்கான எங்கள்
தேர்வைப்
புரிந்துகொண்டவர்கள் ஆஹா
எஃப் எம் மட்டுமே.

தொலைக்காட்சிகள் எங்கேயோ
போய்க்கொண்டிருக்க, இன்னும்
பண்பலை வானொலிகள் வெறும்
திரைப்படப் பாடல்களிலேயே
மூழ்கிக் கிடப்பது அவலம்தான்.

ஒவ்வொரு வாரம் ஞாயிறு அன்று
பகல் பனிரெண்டு மணிக்கு
அரட்டை. கொஞ்சம்
வித்தியாசமான அரட்டை.
அறிவுபூர்வமான அரட்டை.
நிச்சயம் கேளுங்கள். உங்கள்
கருத்துகளைப்
பகிர்ந்துகொள்ளுங்கள்.

ஒவ்வொரு வாரமும்
நிகழ்ச்சியில் எதைப் பற்றி
விவாதிக்கப் போகிறோம் என்பதை
முன்பே
அறிந்துகொள்ள
விரும்புகிறவர்களும், ஒவ்வொரு
வாரமும் இந்த நிகழ்ச்சியைப்
பற்றி
நினைவூட்டவேண்டும் என்று
எதிர்பாக்கிறவர்களும் START NHM என
டைப் செய்து,
575758 என்கிற எண்ணுக்கு எஸ் எம்
எஸ் அனுப்பி பதிவு
செய்துகொள்ளவும். ஏற்கெனவே
பதிவு செய்துகொண்டவர்கள்
மீண்டும் பதிவு
செய்துகொள்ளவேண்டியதில்லை.
இதில் பதிவு
செய்துகொண்டால் கிழக்கு
பதிப்பகத்தின் புதிய
வெளியீடுகள், புத்தகக்
கண்காட்சி
பற்றிய அறிவிப்பு
போன்றவற்றையும் எஸ் எம்
எஸாகப்
பெறலாம்/பெறவேண்டியிருக்கும்!

இந்நிகழ்ச்சியை சென்னையில்
இருக்கும் நேயர்கள் மட்டுமே
கேட்கமுடியும் என்பதால்,
இந்நிகழ்ச்சி பற்றிய எஸ் எம்
எஸ்ஸும் சென்னை மொபைல்
நம்பர்களுக்கு மட்டுமே
அனுப்பி வைக்கப்படும்.

இனி, வாரா வாரம் புது அவதாரம்!


[Non-text portions of this message have been removed]

#32316 From: Haranprasanna <haranprasanna@...>
Date: Wed Jul 22, 2009 4:46 am
Subject: sla kavithaigal
vhprasanna
Offline Offline
Send Email Send Email
 
மேகத்துடன் ஒரு பயணம்

களைப்புடன் சிக்னலில்
காத்திருந்தபோதுதான்
கவனித்தேன்
என் கண்ணெங்கும் சூழ
உலகமே ஒருநிமிடம் பின்னகர
தலைக்குப் பின்னே
கழுத்தோடு வழிந்து
பின்னமர்ந்துகொண்டது
அம்மேகம்
பக்கத்து வண்டிக்காரன்கள்
எதுவும் நடக்காதது போல
ஆக்ஸிலேட்டரை
முறுக்கிக்கொண்டிருந்தான்கள\
.
மெல்லக் கை முளைத்து
கால் முளைத்து
தலை முளைத்தபோது
என்னை இறுகப்
பிடித்துக்கொண்டு
பொருளில்லாமல் சிரிக்கத்
தொடங்கியது
வீடு வந்ததும் கீழே குதித்து
‘இன்னொரு ரவுண்டு போலாமா’
எனக் கேட்டது.
மெல்லிய காற்றில்
காற்றெனக் கலைந்து போனது
வானத்தை நோக்கி.
மேகத்தின் இடத்தில்
பூத்திருந்தது
இரு துளி நீர்.

-oOo-

அலையென வரும் நிழல்

நடுத்தெருவில்
நின்றிருந்தபோது
என்னைக் கடந்தது மேகம்
ஒரு பூனையின் நிழலில்
நகங்கள் என் மீது கீறாதிருக்க
மெல்ல விலகினேன்
மேல் வழிந்தோடியது வெயிலும்
பூனையின் வாலும்
பூட்டிக் கிடக்கும்
கதவுகளுக்குள்ளே
இம்மேகத்தைத்
தொலைத்துவிட்டவர்கள்
என்ன
செய்துகொண்டிருப்பார்கள்?
என்னைத் தழுவி
ஜன்னலின் கதவிற்பட்டு
மீள்கிறது
மேகம் அனுப்பியிருந்த காற்று.

-oOo-

அகம்

மரங்களின் கிளைகள் மெல்ல அசைய
பறக்கும் ப்றவைகள் போக
உதிரும் இலைகள் போக
அதிலேயே இருக்கின்றன
பறக்காதவையும் உதிராதவையும்.
சிறுவன் ஒருவன் கல்விட்டெறிய
பறந்தோடும் உதிர்ந்தோடும்
கூட்டங்களோடு
கிளைகளிலிருந்து சத்ததோடு
சிதறுகின்றன
உடைந்த கண்ணாடித் துண்டுகள்
இவ்வுலகத்தின் பிம்பத்தைக்
காட்டியும்
என்னுருவைக்
காட்டிக்கொண்டும்.

-oOo-


[Non-text portions of this message have been removed]

#32315 From: Rajasubramanian <subramaniangood@...>
Date: Wed Jul 22, 2009 3:11 am
Subject: Re: ♥ "அத்தனைக்கும் ஆசைப் படு !" ♥
subramaniangood
Offline Offline
Send Email Send Email
 
இருப்பதுவும்,இல்லாதிருப்பது\
ும் ஒன்றே! துன்பத்தில்
இன்பமும்,இன்பத்தில்
துன்பமும் கலந்ததே
வாழ்க்கை.அனாதைகள்
பிறப்பதில்லை,உருவாக்கப்படுக\
றார்கள்.காரணங்கள்,காரியங்கள\
 எப்போதும்
நேரிடைத்தொடர்பு உள்ளதாகக்
கருத முடியாது.பிறந்த நாள்
கொண்டாடுவது
குழந்தைகளுக்கும் வளரும்
சிறுவர் சிறுமிகளுக்கும் தவிர
மற்றவர்களுக்குத்
தேவையில்லாதது.உத்தமர்களின்
பிறந்த நாட்கள்
கொண்டாடப்படாமலே
கொண்டாடப்படும்.
அன்புடன்
ராஜசுப்ரமணியன். S

2009/7/21 ♥ foryouths@... ♥ <foryouths@...>:
>
>
>
>
>
>
>
>
> இல்லாதவன்
> தன் வயிற்றுக்காக
> வாழ்ந்து...
> தேய்ந்து போகிறான்...!
>
>
> எல்லாம் இருப்பவன்
> அத்தனைக்கும் ஆசைப்பட்டு
> உயிர் இருந்தும்...
>
> இறக்கிறான்!
>
> நம் பிறப்பைப் போலவே
> நம் பெயரையும்
> நாம் தீர்மானிக்க
முடிவதில்லை!
>
> நாம் வாழ்கிற
> இந்த சுயநல வாழ்க்கையில்
> மரணம் நிச்சயம்
> என்றாலும் ...
>
> நாம் யாரும் மரணத்தை
> வரவேற்க,
> கொண்டாடத்
> தயாராக இல்லை!
> பிறகெப்படி
> உங்களால்
> பிறந்த நாள்
> கொண்டாட முடிகிறது
> உங்களுக்காக
> வாழ்ந்த
> இந்த சுய நல வாழ்க்கை போதும்...!
> இனியாவது
> வாருங்கள்!
> கொஞ்சம் மற்றவர்களுக்காக
> வாழ்ந்து காட்டுவோம்!
>
> உங்கள் பிறப்பை
> மற்றவர்கள்
> கொண்டாடட்டும்...!
>
>
> எனக்கும் கூட
> பிறந்த நாள் கொண்டாட
> ஆசை தான் ...!
>
> அனாதை குழந்தைகள்
> இல்லாத தேசத்தில் ...!
>
> _ஆதிசிவம்.சென்னை.
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
> இந்த பதிவின் முகவரியை
மட்டும் அடைய/கருத்துச் சொல்ல..
> http://beyouths.blogspot.com/ 2009/07/blog-post.html#links
>
>
> எல்லா பதிவுகளையும் மின்னல்
வேகத்தில், பார்வையிட்டு
வெளியேற......
> http://feedproxy.google.com/ beyouths/bImA
>
>
>
>
>
> �
> புதிய பதிவுகளின் அறிவிப்பை
மொபைல் SMS வழியாக பெற...
>
>
>
>
>
>
>
>
> ஆர்குட்டில் இணைய
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
> பேஸ் புக்கில் இணைய
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
> டிவிட்டரில் தொடர...
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
> மின்னஞ்சலில்  பதிவுகளைப்
பெற...
>
> https://www. google.com/ accounts/ ServiceLogin?
> passive=true&service=groups2& continue=http% 3A%2F%2Fgroups. google.co.
> in%2Fgroup% 2Fbeyouths% 2Fsubscribe% 3Fhl%3Den% 253Fhl%253Dta%
> 26note%3D1&cd=IN&hl=en-GB
>
>
>
> ஆதிசிவம்,சென்னை.
> www.beyouths.blogspot.com
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
> விழி,எழு,செயல்படு! (foryouths)
>
>
> "நகர்ந்து கொண்டிருப்பதே
நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே
இளைஞன்!"
>
>
>
> www.beyouths.blogspot.com
>
> [Non-text portions of this message have been removed]
>
>

#32314 From: ♥ foryouths@... ♥ <foryouths@...>
Date: Tue Jul 21, 2009 4:12 pm
Subject: ♥ "அத்தனைக்கும் ஆசைப் படு !" ♥
athisivam...
Offline Offline
Send Email Send Email
 





இல்லாதவன்
தன் வயிற்றுக்காக
வாழ்ந்து...
தேய்ந்து போகிறான்...!


எல்லாம் இருப்பவன்
அத்தனைக்கும் ஆசைப்பட்டு
உயிர் இருந்தும்...

இறக்கிறான்!

நம் பிறப்பைப் போலவே
நம் பெயரையும்
நாம் தீர்மானிக்க
முடிவதில்லை!

நாம் வாழ்கிற
இந்த சுயநல வாழ்க்கையில்
மரணம் நிச்சயம்
என்றாலும் ...

நாம் யாரும் மரணத்தை
வரவேற்க,
கொண்டாடத்
தயாராக இல்லை!
பிறகெப்படி
உங்களால்
பிறந்த நாள்
கொண்டாட முடிகிறது
உங்களுக்காக
வாழ்ந்த
இந்த  சுய நல வாழ்க்கை போதும்...!
இனியாவது
வாருங்கள்!
கொஞ்சம் மற்றவர்களுக்காக
வாழ்ந்து காட்டுவோம்!

உங்கள் பிறப்பை
மற்றவர்கள்
கொண்டாடட்டும்...!


எனக்கும் கூட
பிறந்த நாள் கொண்டாட
ஆசை தான் ...!

அனாதை குழந்தைகள்
இல்லாத தேசத்தில்  ...!

_ஆதிசிவம்.சென்னை.















இந்த பதிவின் முகவரியை
மட்டும் அடைய/கருத்துச் சொல்ல..
http://beyouths.blogspot.com/ 2009/07/blog-post.html#links


எல்லா பதிவுகளையும் மின்னல்
வேகத்தில், பார்வையிட்டு
வெளியேற......
http://feedproxy.google.com/ beyouths/bImA






  புதிய பதிவுகளின் அறிவிப்பை 
மொபைல்  SMS வழியாக  பெற...








ஆர்குட்டில்  இணைய

















பேஸ் புக்கில்  இணைய



















டிவிட்டரில்  தொடர...





















மின்னஞ்சலில் பதிவுகளைப்
பெற...

https://www. google.com/ accounts/ ServiceLogin? passive=true&service=groups2&
continue=http% 3A%2F%2Fgroups. google.co. in%2Fgroup% 2Fbeyouths% 2Fsubscribe%
3Fhl%3Den% 253Fhl%253Dta% 26note%3D1&cd=IN&hl=en-GB



ஆதிசிவம்,சென்னை.
www.beyouths.blogspot.com












விழி,எழு,செயல்படு! (foryouths)


"நகர்ந்து கொண்டிருப்பதே
நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே
இளைஞன்!"



www.beyouths.blogspot.com

[Non-text portions of this message have been removed]

#32313 From: "pksivakumar" <pksivakumar@...>
Date: Wed Jul 15, 2009 9:09 pm
Subject: Re: அருண் வைத்யநாதனின் அச்சமுண்டு அச்சமுண்டு
pksivakumar
Offline Offline
Send Email Send Email
 
Thanks Prasanna.

--- In Maraththadi@yahoogroups.com, Haranprasanna <haranprasanna@...> wrote:
>
> பிகே சிவகுமாரின் கடிதம்
படிக்கும்படியாக:
>
>
>

#32312 From: Haranprasanna <haranprasanna@...>
Date: Mon Jul 13, 2009 9:40 am
Subject: குதலைக் குறிப்புகள் - 8 (குழந்தைப் பேறின்மை என்னும் பெரும்பூதம்)
vhprasanna
Offline Offline
Send Email Send Email
 
‘அவன் அரண்டு போய்
உட்கார்ந்திருந்தான். அவனது
நடுமண்டையில் யாரோ நச்சென்று
கத்தியால் குத்தியதைப்
போன்றிருந்தது. அனிச்சையாகத்
தலையைத் தடவிக்கொண்டான்.
எனக்கு ஏன் இப்படி? இதற்கு
வாய்ப்பே இல்லையே. என்
குடும்பத்தில் யாருக்கும்
இப்படி இல்லையே’ – கிழக்கு
ஸ்டைலில் இப்படி
ஆரம்பிக்கலாம். இரண்டு மூன்று
வரிகளில் அத்தனையும்
புலப்பட்டுவிடும். ஒவ்வொரு
குடும்பத்திலும்
துரத்திக்கொண்டிருக்கும்
குழந்தைப் பேறின்மையைப்
பற்றித்தான் சொல்கிறேன்.

பெரும்பாலான குடும்பங்களில்
இந்தப் பேச்சை நாம்
கேட்டிருப்போம். ‘ஒரு
மாசம்தான்
தள்ளிப் போச்சு. முதல் மாசமே
உண்டாயிட்டா.’ இப்படி நிகழாத
வீட்டில் நிச்சயம்
‘நம்ப குடும்பத்துல இப்படி
இல்லியே. புள்ளைகளுக்கா
பஞ்சம்’ என்று அடுக்குவதைக்
கேட்டிருக்கலாம். ஒருவகையில்
கல்யாணம் ஆன முதல் மாதத்தில்
கருத்தரித்துவிடுவது
வீரமாக இங்கே
சித்திரிக்கப்பட்டிருக்கிறத\
. ’ஒரே ஒரு தீண்டல் செய்தாய்
உயிர்க்கொடி பூத்த்தென்ன’
என்பதெல்லாம் இப்படி
உருவாக்கப்பட்டதுதான்.
தமிழர்களின் பொதுப்புத்தியை
உருவாக்கும் திரைப்படங்களில்
இக்கருத்துருவாக்கம்
இருப்பதை இன்றும்
பார்க்கலாம். தனியறை கொடுத்து,
பழம் கொடுத்து, பால் கொடுத்து,
நறுமணம் கொடுத்து நடக்கும்
‘இரவு’களுக்குப் பின்னரும்
கருத்தரிக்காது. ஆனால்
ஓடும் ரயிலில் ஒரு வில்லன் ஒரு
பெண்ணைக் கற்பழிப்பான். அவள்
கருத்தரித்துவிடுவாள்.
இத்தனைக்கும் கடுமையாகக்
கத்தி ஆர்பாட்டம்
செய்திருப்பாள் ஹீரோயின்.
இப்படி ஒரு தொடுதலில்
கருத்தரிப்பதை ஒரு
பெருமையாகவும் வீரமாகவும்
ஆக்கி வைத்திருக்கிறது நம்
சமூகம். யதார்த்தத்தில்
இதில் ஒரு எருமையும் கிடையாது
என்பதே உண்மை.

இப்படி உருவாக்கப்பட்ட
கருத்தாக்கத்தில்
பந்தாடப்படுபவர்கள் யார்?
உயிரோசையில்
எழுதிய கட்டுரையில் வாஸந்தி
கேட்கிறார், ‘உடலுறவு என்பது
குழந்தைப் பேறு
என்னும் புனிதத்தை
முன்னிறுத்தி என்றால்
குழந்தைப் பேறில்லாத கணவனும்
மனைவியும்
உறவு கொள்வது புனிதமற்ற
செயலா?’ என. (நினைவிலிருந்து
சொல்கிறேன்.) வாஸந்தி
எழுதிய கட்டுரை
ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு
ஆதரவானது. இதன் பின்னணியில்
குழந்தைப் பேற்றின்
புனிதத்தன்மை என்னும் ஒரு
பிரதியையும் நாம்
வாசிக்கலாம்.
நம் சமூகம் குழந்தைப்
பேறுக்கு அதிக முக்கியத்துவம்
கொடுக்கிறது. அந்த
முக்கியத்துவம் தவறு
என்பதல்ல. ஆனால் அந்த
முக்கியத்துவத்துக்கு எதிராக
எழும்
மனோபாவம் உண்டாக்கும்
பதற்றமும், முத்திரையும் அதிக
விலையைக் கேட்டுவிடுகின்றன.

குழலினிது யாழினிது என்பர்
தம் மக்கள் மழலைச் சொல்
கேளாதவர் (குழந்தைகளைப்
பற்றிப் பேசிவிட்டு
இக்கு’ர’லைச் சொல்லாவிட்டால்
எவன் மதிப்பான்?); அமிழ்தினும்
ஆற்ற இனிதே தம் மக்கள் சிறுகை
அழாவிய கூழ் – இரண்டிலும்
வள்ளுவேறு சும்மா
இருக்காமல் அதிகம்
தம்மடித்துவிட்டார்.
பிடித்துக்கொண்டார்கள்
கலாசார
உருவாக்கிகள். தம் மக்கள்
என்பது சும்மாவா. ஒரு அறிஞர்
தம் மக்கள் என்பது பெற்ற
மக்களை மட்டும் அல்ல, வளர்த்த
மக்களையும் சேர்த்தே
என்றெல்லாம் சொல்லிப்
பார்த்தார். யாரும்
காதுகொடுக்கவில்லை. தம்
மக்கள், தம் மக்களேதான் என்று
தம்மை
அழுத்திவிட்டார்கள் நம்-தம்
மக்கள்.

குழந்தைப் பேறுக்கும்
ஆண்மைக்கும் (இதில் பெண்களின்
நிலையும் கொடுமையானதே.
ஆனால் நான் ஆண்களைப் பற்றி
மட்டுமே பேசப்போகிறேன்!) நம்
சமூகம்
கொடுத்திருக்கும் மதிப்பு
கொஞ்சம் அதீதமானது. ஆண்மையும்
வீரமும் ஒன்றல்ல. இங்கே
வீரம் எப்போதும் ஆண்மையுடன்
சம்பந்தப்படுத்தியே
பார்க்கப்பட்டுள்ளது.
ஒருவகையில் இது உலகம்
முழுக்கவும் இப்படித்தான்
இருக்கிறது.

நான் பதினேழு வயதாகும்போது
குழந்தைப் பேறு பற்றிய
பல்வேறு குழப்பத்திலும்
பயத்திலும் இருந்தேன்.
நெல்லையப்பர் கோவிலில்
உண்டியல்
எண்ணிக்கொண்டிருக்கும்போது
நண்பர்கள்
பேசிக்கொண்டிருந்தோம். ஒரு
சீனியர் நண்பர்
இன்னொரு நண்பரைப் பார்த்து
‘காச அமுக்காதல, சிவன் சொத்து
குல நாசம் அப்புறம்
புள்ள பொறக்காது’ என்றார்.
அதற்கு அந்த நண்பர்
‘திருடாட்டியும் குழந்தைப்
பொறக்கும்னு எனக்கு
நம்பிக்கையில்லை’ என்றார்.
என்னைப் போலவே இப்பயம்
எல்லாருக்குமே இருக்கிறது
என்பதை நினைத்துக்கொண்டேன்.
இப்பயம் எனக்கு வந்த வயது
பதினேழு. குழந்தை
பெறாவிட்டால் எழும் ஒருவித
பயத்தை எனது பதினேழு வயதில்
நான்
மனத்துக்குள் வைத்திருந்தேன்!

இதில் கல்யாணம் ஆன ஒன்றிரண்டு
மாதங்கள் காமத்தின் பிடியில்
காலம்
கழிந்துவிடும்போது எல்லாமே
இன்பமயம்தான். இரண்டு
மாதங்கள் கழியும் நிலையில்
ஒவ்வொரு வீட்டிலிருந்து
கேள்விகள் வரத்தொடங்கும்,
என்ன விசேஷமா என்று. இந்த
‘என்ன விசேஷமா, சும்மாதான்
இருக்காளா’ என்கிற கேள்விகள்
எழுப்பும் விநோதமான
எண்ணங்களைச் சொல்லில்
வடிக்கமுடியாது. இப்படியே
இன்னும் நான்கைந்து மாதங்கள்
சென்றால், ஒருவிதமான
உளப்பிரச்சினையும் உள்ளூர
அரிக்கத் தொடங்கும்.

நமக்குப் பின்பு கல்யாணம் ஆன
யாரேனும் ஒருவருக்கு ஒரு
மாதத்திலெல்லாம்
கருத்தரிப்பு
நிகழ்ந்துவிட்டால், இந்த மனம்
அடையும் உணர்வைச்
சொல்லமுடியாது.
அது சந்தோஷமா,
கையாலாகாதத்தனமா, கோபமா,
பொறாமையா – எதுவென்றே
சொல்லமுடியாது.
அதுவும் ஒரே வீட்டில் இது
நடந்துவிட்டால் வரும்
நெருக்கடி இன்னும் அதிகமானது.
நெருக்கடி நெருக்கி அடி என்ற
பஜனையெல்லாம் சுத்தமாக
எடுபடாது.

இதைத் தவிர்க்க ஒருவகையில்
நாம்தான் தயாராக
இருக்கவேண்டும். குழந்தை
என்பது
நிச்சயம் தேவையான ஒன்றே.
குழந்தையின் மூலம் நாம்
அடையும் சந்தோஷமும்
பெருமையும்
சந்தேகமேயில்லாமல்
மேன்மையானதே. ஆனால், நாம் நம்
மனதை கொஞ்சம்
பக்குவப்படுத்தவும்
பழகிக்கொள்ளவேண்டும். என்
கல்யாணத்துக்கு முன்பே,
நமக்குக்
குழந்தை இல்லையென்றால் ஒரு
குழந்தையைத்
தத்தெடுத்துக்கொள்ளலாம்
என்று
நினைத்துக்கொண்டிருந்தேன்.
(ஒரு குழந்தை பிறந்தாலும்
இன்னொரு குழந்தையைத் தத்து
எடுத்துக்கொள்ளலாம் என
நினைத்திருந்தேன். இதில்
நிகழ்ந்த பிரச்சினைகள் பெரிய
கதை!) இதனை எல்லாருமே ஒரு
முடிவாகக் கொள்ளலாம். என்
நெருங்கிய சொந்தக்காரருக்கு
குழந்தை இல்லை. எத்தனையோ
பேசிப் பார்த்தும் அவரை ஒரு
குழந்தையை தத்தெடுக்க
சம்மதிக்க வைக்கவே
முடியவில்லை. கேட்டால்
விதவிதமான காரணங்கள்
சொல்லுவார்.
‘நம்மால ஒழுங்கா வளர்க்க
முடியலைன்னா’ என்பார்.
உங்களுக்கே ஒரு குழந்தை
பிறந்தால் எப்படி
வளர்ப்பீர்க்ள் என்றால், அது
நம்ம குழந்தைல என்பார்.
இன்னொரு
சமயம் ‘நீங்கள்லாம் பின்னாடி
அந்தக்க் குழந்தையை
ஒதுக்கிட்டீங்கன்னா’ என்று
பிரச்சினையை நம் பக்கம்
திருப்புவார். கடைசியில்
அவருக்கு கிட்டத்தட்ட 50 வயது
ஆகியும்விட்டது. இப்போது
குழந்தையைத் தத்து
எடுத்தாலும் சரியாக
வளர்க்கமுடியாது
என்று பதில் சொல்லத்
தொடங்கிவிட்டார்.

இன்னும் சிலர் சொல்வார்கள்,
‘எனக்குத் தெரிஞ்ச
ஒருத்திக்கு 12 வருஷம் கழிச்சு
குழந்தை பிறந்திருக்கு’
என்று. இதன் சதவீதம் எவ்வளவு
என்று யோசிக்க
மறுப்பார்கள். இன்னும் சிலர்
குழந்தைக்காக லட்சம்
லட்சமாகச் செலவழிப்பார்கள்.
ஆனால் ஒரு குழந்தையைத் தத்து
எடுப்பதைப் பற்றி
யோசிக்கமாட்டார்கள். இது
வெறும்
சாத்தான் வேதும் ஓதமல்ல. நான்
இரண்டாவது குழந்தையைத் தத்து
எடுக்கலாம் எனத்தான்
நினைத்திருந்தேன். ஆனால்
வீட்டில் இதற்கு சம்மதிக்க
வைக்கவே முடியவில்லை.
எவ்வளவோ முயன்றும்
தோல்விதான். வீட்டில் என்றால்,
என் மனைவியல்ல. அவளுக்கு நான்
சொல்லும் எதுவும் சம்மதமே.
ஆனால் என் அம்மாவை என்னால்
சரிக்கட்ட முடியவில்லை.
அப்படி செஞ்சா நான் வீட்ல
இருக்கமாட்டேன் என்றெல்லாம்
சொல்ல
ஆரம்பித்துவிட்டார்.

நேற்று பேசிக்கொண்டிருந்த ஒரு
நண்பர் திடீரென்று சொன்னார்,
அவரது மகன் தத்துப்
பையன் என்று. ஆச்சரியமாக
இருந்தது. அவருக்குப் பிறந்த
ஒரு பெண் உண்டு.
இரண்டாவதாக ஒரு பையனைத்
தத்தெடுத்திருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட 15
வருடங்களுக்கு முன்பு.
இப்போது என் வீட்டில்
நிகழந்தது போலவே அங்கேயும்
பிரச்சினை. ஆனால் நண்பர்
உறுதியாக இருந்துவிட்டார்.
குழந்தையைத் தூக்கிக்கொண்டு
வரும்போது, மிகவும்
ஆர்தடக்ஸான பாட்டி சொன்னதாம்,
‘படியைத் தாண்டி ஆத்துக்கு
வந்துடுச்சோன்னா இனிமே நம்ம
கோந்தடா’ என்று. ஒரு
சிறுகதையின் உன்னதமான
உச்சகட்டத்தை வாசித்ததுபோலக்
கேட்டுக்கொண்டிருந்தேன். ‘என்
பொண்ணையும் இப்படி
செஞ்சிருக்கலாம்’ என்று
ஜெயகாந்தனின் அம்மா
கதாபாத்திரம் சொல்வதுபோல,
‘என்
அம்மாவும் இப்படி
ஒத்துக்கிட்டு
இருந்திருக்கலாம்’ என்று
தோன்றாமல் இல்லை.

குழந்தையை இப்படித் தத்து
எடுப்பது என்பது மோசமானதோ,
ஒத்துவராததோ அல்ல. ஒரு
குழந்தையின் கள்ளமற்ற
சிரிப்பு உண்மையான மனத்தை
எளிதில்
கரைத்துவிடக்கூடியதுதான்
என்று உறுதியாக நம்புகிறேன்.
ஆனால் இதனை எப்படி என்
உறவினர்களுக்குப்
புரியவைப்பது என்பதுதான்
தெரியவில்லை. எனக்காவது
முழங்காலில்
பசி. என் நண்பன் ஒருவன்
வீட்டில் மூன்று அண்ணன்
தம்பிகள். அவர்களுக்கு சித்தி
பையன்கள் மூன்று பேர். மொத்தம்
ஆறு அண்ணன் தம்பிகள் எனச்
சொல்லலாம். ஆறு
பேருக்கும் பிள்ளையில்லை. ஆறு
பேரும் இதுவரை ஒரு
குழந்தையைத் தத்து எடுப்பது
பற்றி யோசிக்கவில்லை. தத்து
எடுப்பது மட்டுமல்ல,
முன்னேறிய அறிவியல் உலகத்தில்
இருக்கும் எந்த வித பயனையும்
அவர்கள் விரும்பவில்லை.
இயற்கையான கருத்தரிப்பு
மூலம் பிறக்கும் பிள்ளை ஒன்றே
நம் பிள்ளை என்கிற மனோபாவம்
அவர்கள் குடும்பம்
முழுதும் பரவிக் கிடக்கிறது.
மிக நெருங்கிய
நண்பர்களிடத்தில் சொல்லிப்
பார்க்கலாம். மிக நெருங்கிய
உறவினரிடத்தில் சொல்லிப்
பார்க்கலாம்.
மற்றவர்களிடம் இதைச்
சொல்லமுடியாது. எனக்குள்ளே
பேசிக்கொள்ளவேண்டியதுதான் –
இப்படி.

சில ப்ரிஸ்கிரிப்ஷன்கள்:

01. கல்யாணம் ஆன தம்பதிகள்
யாரையேனும் பார்க்க
நேர்ந்தால், அவர்களுக்கு
கல்யாணம் ஆகி ஐந்து
மாதங்களுக்கு மேல் இருந்தால்,
ஏதாவது விசேஷமா, ப்ளானிங்கா
என்று கேட்காமல்
இருக்கவேண்டும்.

02. இதே விஷயத்தை நம் வீட்டில்
இறைவன் படைத்து
உலவவிட்டிருக்கும்
கிழவிகளுக்கும்
அத்தைகளுக்கும் சொல்லி
வைக்கவேண்டும்.

03. நல்ல டாக்டரைப் பார்க்கலாமே
என்றெல்லாம் சுற்றி வளைத்துப்
பேசாமல்
இருக்கவேண்டும். நிச்சயம்
நல்ல டாக்டரைப்
பார்க்கவேண்டும் என்று
அவர்களுக்கே
தெரிந்திருக்கும்.

04. நீங்க ஏன்
தத்தெடுக்கக்கூடாது என்கிற
அட்வைஸெல்லாம் தேவையில்லை.
தத்து
எடுத்து வளர்ப்பது என்பது
கடையில் காய்கறி வாங்கிப்
பையில் போட்டுக்கொண்டு
வருவது போன்றதல்ல. நிறைய
உள்ளங்கள் சம்பந்தப்பட்ட
விஷயம்.

05. குழந்தைப் பேறின்மை என்பது
ஒரு பெரிய விஷயமல்ல என்கிற ஒரு
பொதுவிவாதத்தைத்
தொடர்ந்து நிகழ்த்தலாம்.
பெரிய பதற்றத்தை தனக்குத்
தானே ஏற்படுத்திக்கொள்ளாமல்
இருக்க
சம்பந்தப்பட்டவர்களுக்கு இது
இருக்க உதவும்.


[Non-text portions of this message have been removed]

#32311 From: suresh kannan <sureshkannan2005@...>
Date: Mon Jul 13, 2009 8:58 am
Subject: Re: அகில உலக எழுத்தாளர் சாருவின் சமரசமில்லா இலக்கியப் பெரும் பயணத்தில் இடம்பெற்றுவிட்ட நம் வற்றாயிருப்பு சுந்தர்! (அங்கேயும் கண்ணீரா? வெளங்கிடும்!)
swastiksuresh
Offline Offline
Send Email Send Email
 
நடராஜன், ஏன் உங்களுக்கு
இந்தக் கொலை வெறி? எதுவாக
இருந்தாலும் சொல்லுங்கள்.
நேரில் சந்தித்து பேசித்
தீர்த்துக் கொள்வோம்.
சாருவின் சாபத்திற்கு என்னை
ஆளாக்கும் அபாயத்தை உண்டாக்கி
விடாதீர்கள்.

2009/7/11 NATARAJAN SRINIVASAN <engeeind@...>

> இதை யாராவது சாருக்கு
அனுப்பினால் எப்படி
இருக்கும்?
>
> நடராஜன்.
>
> 2009/7/11 suresh kannan <sureshkannan2005@...>
>
> >
> >
> > நான் கூட சாருவிற்கு ஒரு
கடிதம் எழுதலாம் என
பார்க்கிறேன்.
> >
> > (சும்மா
நகைச்சுவைக்குத்தான்)
> >
> > -------------------------------------------
> >
> > சாரு அங்கிள்... ச்சே...
மன்னிக்கவும்
> >
> > Hi சாரு,
> >
> > உங்களின் ஜீரோ டிகிரியை
தமிழிலும் ஆங்கிலத்திலுமாக
இரண்டு முறை
> பார்த்தேன்...
> > ஸாரி ... படித்தேன். கீழே
வைக்கவே முடியவில்லை. அவ்வளவு
சுவாரசியம். ஒரே
> > மூச்சில் படித்து முடித்து
விட்டேன். சுவாரசியமாக
எழுதும் தமிழ்
> > எழுத்தாளர்களில்
சுஜாதாவிற்குப் பிறகு
உங்களைச் சொல்கிறார்கள்.
(அல்லது
> > உங்கள்
> > தளத்தில் நீங்களேதான்
அவ்வாறு சொல்லிக்
கொள்கிறீர்களா) என்னைக்
கேட்டால்
> > சுஜாதாவைத் தாண்டிப் போய்
விட்டீர்கள் என்பேன். மெரினா
பீச்சில் உலா
> > போனதையும் கமலோடு அவ்வப்
பேசியதையும் எழுதியது தவிர
சுஜாதா தன்னுடைய
> > வாழ்க்கையைப் பற்றி எழுதுமே
எழுதியதில்லை. ஆனால் நீங்கள்
உங்களின்
> > அந்தரங்கத்தைப் பலியிட்டு
இலக்கியம் படைக்கிறீர்கள்.
சரோஜாதேவி புத்தகங்கள்
> > கூட ஆயிரம் பிரதிகள்
விற்பனையாகும் தமிழச் சூழலில்
உங்கள் புத்தகம் அறுநூறு
> > பிரதிகளே விற்பனையாகும்
அவலததை என்னவென்று சொல்வது.
ம.புத்திரன் இளம்
> > பெண்களோடு அரட்டையடிக்கும்
நேரத்தை குறைத்துக் கொண்டு
உங்கள் புத்தகங்கள்
> > விற்பனை அதிகரிப்பதைப்
பற்றி இன்னும் அதிகமாக
யோசிக்கலாம். அதைவிட்டு
தமிழ்
> > எழுத்தாளர்கள்
ஈழப்பிரச்சினையில் என்ன
செய்தார்கள் என்று
எழுதுவதெல்லாம்
> > வெட்டிவேலை. உயிர்மை என்கிற
பதிப்பகம் மாத்திரம்
இல்லாவிட்டால் உங்கள்
> > எழுத்துக்களை அச்சு ஊடக
வாசகர்கள் அறிந்து
கொள்ளாமலேயே
போயிருப்பார்களே
> > என்பதை அறிய நெஞ்சம்
அடைக்கிறது.
> >
> > கோபிகிருஷ்ணன்,ப.சிங்காரம்
போன்றவர்கள் எல்லாம் யாரோ
மளிகைக்கடை
> > வைத்திருப்பவர்கள் என்றே
இதுவரை நினைத்திருந்தேன்.
அவர்கள் தமிழ்
> படைப்பாளிகள்
> > என்கிற உண்மையை உங்களின்
எழுத்துக்களின் மூலமே அறிந்து
கொண்டேன்.
> >
> > தண்ணி அடிக்காமலும்
உடும்புக்கறி சாப்பிடாமலும்
கூட ஒரு எழுத்தாளன்
> படைப்புகளை
> > எழுத முடியுமா என்று எனக்கு
ஆச்சரியமாக இருக்கிறது.
கத்தாரை குப்பை என்று
> > சொன்ன இளையராஜா, இசையமைக்க
அல்ல கிடாரை துடைத்து
வைக்கக்கூட
> லாயக்கில்லாதவர்
> > என்பது உங்களைப் படித்த
பின்புதான் புரிந்தது.
ரகுமானின் தமிழ் பாடல்கள்
> > வேஸ்ட்
> > என்பதும் இந்திப் பாடல்கள்
உலகத்தரம் என்பதும் கூட
நீங்கள் சொன்னதும்தான்
> > புரிந்தது. இப்போதெல்லாம்
நான்ஸி அஜ்ரம்
போன்றவர்களைத்தான்
கேட்கிறேன்.
> >
> > மீசையை எடுத்ததைக் கூட
பதிவாக போடும் அந்த உத்தம
தமிழ் எழுத்தாளனோடு
> உங்களை
> > ஒப்பிடுவதை என்னால்
சகிக்கவே முடியவில்லை.
டைனசாரோடு பெருச்சாளியை
> > ஒப்பிடலாமா?
> >
> > இன்னும் கூட நிறைய எழுத
வேண்டுமென்று தோன்றுகிறது.
ஆனால் உங்கள் நேரத்தை
> > வீணடித்துவிடுவேனோ என்றும்
பயமாய் இருக்கிறது. புத்தக
கண்காட்சியில் ஒரு
> முறை
> > தூரத்தில் உங்களைப்
பார்த்தேன். 'எப்படி
இருக்கிறீர்கள்?' என்று
கேட்கலாமா
> > என்று நினைத்தேன். 'நான்
ஆஸ்பத்திரியில் சீரியஸாக
படுத்துக்
> கொண்டிருக்கிறேன்
> > என்று யார் சொன்னது' என்று
நீஙகள் கோபித்துக்
கொள்வீர்களோ என்றும்
> பயமாய்
> > இருந்தது. நான் எப்படி
எழுதினாலும் உங்களின் அருகில்
கூட வரமுடியாது என்று
> > தெரியும். உங்களின்
பக்கத்தில் அமரும் அளவிற்கு
எழுதினாலும் உங்களின்
> > சம்ச்சாக்கள் அதை போட்டுக்
கொடுத்துவிடுவார்கள்
என்றும் அறிவேன். உங்களின்
> > கீழேயே வாசகர்கள்
அமர்ந்திருப்பதைத்தான்
நீங்கள் விரும்புவீர்கள்
என்றும்
> > தெரியும்.
> >
> > உங்களின் வாசகன்
> > .........................
> >
> > 2009/7/11 suresh kannan <sureshkannan2005@...<sureshkannan2005%
> 40gmail.com>
> > >
> >
> > > //எனக்கு இதை ஜீரணம் பண்ண
முடியலையே!//
> > >
> > >
> > --
> > சுரேஷ் கண்ணன்
> > http://pitchaipathiram.blogspot.com
> >
> > [Non-text portions of this message have been removed]
> >
> >
> >
>
>
> [Non-text portions of this message have been removed]
>
>
>
> ------------------------------------
>
> Yahoo! Groups Links
>
>
>
>


--
சுரேஷ் கண்ணன்
http://pitchaipathiram.blogspot.com


[Non-text portions of this message have been removed]

#32310 From: Haranprasanna <haranprasanna@...>
Date: Mon Jul 13, 2009 3:07 am
Subject: Re: அகில உலக எழுத்தாளர் சாருவின் சமரசமில்லா இலக்கியப் பெரும் பயணத்தில் இடம்பெற்றுவிட்ட நம் வற்றாயிருப்பு சுந்தர்! (அங்கேயும் கண்ணீரா? வெளங்கிடும்!)
vhprasanna
Offline Offline
Send Email Send Email
 
சுந்தர் மீண்டும் கண்ணீருடன்
ஒரு மெயில் அனுப்பி அது
சரியாகப் படிக்கமுடியாமல்
போய்விட்டது. அது உங்களுக்காக
கண்ணீர் இல்லாமல்.

மரத்தடி குழுமத்தை
“இயர்லிடைஜஸ்ட்” செட்டிங்ல
வச்சுக்கறதால (அதுவே ஜாஸ்தி
போல!) திடீர்னு இன்னிக்கு
மொத்தமா நாலஞ்சு மடல்
வந்ததும் என்னன்னு வந்து
பார்த்தா இதான் விஷயமா?

“பைத்தியக்காரர்களுக்குத்தா\
 ?் அழுவதென்றால் என்னவென்று
தெரியாது - மற்றபடி
மனிதத்தன்மை இருப்பவர்
஧வ்வொருவருருக்கும்
அழுவதற்கு ஏதாவது ஧ரு காரணம்
இருந்தே தீரும்“ - அப்படின்னு
பின்னவீனத்துவமா எதையாவது
எழுதலாம்னு பார்த்தா
஧ழுங்கா
வரமாட்டேங்கு!

அடப்பாவிகளா! சே... உங்களை
வச்சுக்கிட்ட ஧ழுங்கா அழக்கூட
முடியாது போலருக்கே!

அது சரி. ஆனந்தின் எழுத்துகள்
மசாலா எதுவும் கலக்காமல்
உள்ளத்திலிருந்து
வெளிவருகின்றன - நன்றாக
எழுதுகிறார் என்பது என்
கருத்து! குறிப்பாக அந்தக்
கட்டுரையில் காரைக்குடிச்
சூழலை நன்றாகவே
விவரித்திருக்கிறார்.
பிடித்திருந்தது.

பிரசன்னா - அது சரி. சாருதான்
பிடிக்காது (இப்படிச்
சொல்லிக்கிட்டே யாராச்சும்
அவர் எழுதறதைப் படிக்காம
இருக்கீங்களான்னா அதுவும்
கிடையாது). (விவேக் “எனக்கு
ஐஜியைத் தெரியும்” என்று
சொல்வதைப் போலப் படிக்கவும்) -
இன்னிக்கு சாயங்காலம்
ஜெயமோகனைச்
சந்திக்கவிருக்கிறேன். உங்க
சார்பா எதாச்சும் சொல்லணுமா?
உங்களுக்காக இந்தச்
சந்திப்பில் எக்காரணம்
கொண்டும் கண்ணீர் விடமாட்டேன்
என்று உறுதி கூறுகிறேன்! :-))

ஆசிஃப் > இந்த இழைல நீரும்
பிரசன்னாவும் சாருவை விட
மோசமா உளர்றதால நான் உள்ள
வரலை :-) >

:-))

நீண்டநாட்கள் கழித்து
மடைதிறந்ததுபோல மடல் வரும்
மரத்தடியைப் பார்த்து ஆனந்தக்
கண்ணீருடன்

-வற்றாயிருப்பு சுந்தர்.


[Non-text portions of this message have been removed]

Messages 32310 - 32339 of 32339   Newest  |  < Newer  |  Older >  |  Oldest
Advanced
Add to My Yahoo!      XML What's This?

Copyright 2009 Yahoo! Inc. All rights reserved.
Privacy Policy - Terms of Service - Guidelines - Help